புத்தாண்டன்று கோவை மாவட்டம் துடியலூர் அண்ணாகாலனி சித்திரை நகர் பகுதியில் இளையபாரதம் இயக்கம் நடத்திய விளையாட்டு விழா மற்றும் அம்பேத்கர் படிப்பகம் திறப்பு விழாவில் ஆதித்தமிழர் பேரவை சார்பில் அம்பேத்கர் சொல்லும், செயலும் என்ற தலைப்பில் தோழர். மு.அறிவரசு கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றி பரிசுகள் வழங்கினார். அவருடன் தோழர்கள் ராமச்சந்திரன் மெய்யரசு ஆனந்த் வசந்தன் அல்போன்ஸ் மற்றும் ரங்கநாதன் பங்கேற்றனர். மற்றும் கவுண்டம் பாளையம் பகுதி தோழர்கள் தோழர் ஆனந்த் உட்பட பகுதி தோழர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.
No comments:
Post a Comment