#மனோன்மணியம் #பல்கலைக்கழக
மாணவர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்திய காவல்துறை மீது வன்மையான
கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழில் தேர்வு எழுதுவது
தமிழ்நாட்டில்மறுக்கப்படும் அவலம் தொடர்ந்து நீடிக்கிறது. தமிழர்கள்
வெட்கப்பட வேண்டிய ஒன்று.- அய்யா #அதியமான் கண்டனம்
No comments:
Post a Comment