அண்மையச்செய்திகள்

Saturday 31 October 2015

ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் ஆதித்தமிழர்களின் அறிவாசான் அய்யா அதியமான் கலந்து கொள்ளும்.

ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் ஆதித்தமிழர்களின் அறிவாசான் அய்யா அதியமான் கலந்து கொள்ளும்.

"""""""""""""""""""""""""""""""
திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும்
''இந்து பார்ப்பன,
பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு''
நாள் : 08.11.2015 ஞாயிற்றுக்கிழமை.

கருத்தரங்கம் :
*காலை 9.முதல் மாலை 5.வரை.
இடம்-K.K.S.K.மஹால், பவானி ரோடு, ஈரோடு.

பொது மாநாடு :
*மாலை 6 முதல் 10.வரை.
இடம்-திருநகர் காலனி, ஈரோடு.

பங்குபெறுவோர் :
தோழர் கொளத்தூர் மணி,
தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம்

தோழர் விடுதலை ராஜேந்திரன்,
பொதுச் செயலாளர்,
திராவிடர் விடுதலைக் கழகம்.

தோழர் இரா.அதியமான்,
நிறுவனர், ஆதித்தமிழர் பேரவை.

தோழர் அப்துல்சமது,
மனித நேய மக்கள் கட்சி,

தோழர் ஆளூர் ஷாநவாஸ்,
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி,

தோழர் புனிதப் பாண்டியன்,
ஆசிரியர் தலித் முரசு,

தோழர் வே.மதிமாறன்,
முற்போக்கு எழுத்தாளர்,

தோழர் சுந்தரவள்ளி,
முற்போக்கு எழுத்தாளர்.

மாநாட்டின் தொடக்கத்தில் மேட்டூர் டி.கே.ஆர்.இசைக்குழுவின்
இசை நிகழ்சியும்,வீதி நாடகமும் நடைபெறும்.

தொடர்புக்கு :
தோழர் ரத்தினசாமி, மாநில அமைப்புச் செயலாளர் - 9842712444 .
தோழர் சண்முகப்பிரியன்,மாவட்ட செயலாளர் - 9944408677.

No comments:

Post a Comment