அண்மையச்செய்திகள்

Tuesday 30 August 2016

கோவை மாவட்டம் செப்டம்பர்.5 அன்று நடைபெற இருக்கும் வினாயகர் சதூர்த்தி விழாவில் அரசு முன்மொழிந்துள்ள சட்ட வழிகாட்டுத்தலை கடைபிடிக்க வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களிடம் ஆதித்தமிழர் பேரவை கோரிக்கை




கோவை மாவட்டம் சார்பாக மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனு


''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

கடவுளின் பெயரால் கலவரத் தீ மூட்டப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என, 'அய்யா' அதியமான் அவர்கள் வழிகாட்டுதலின் பேரில்..


29.8.2016 இன்று அனைத்து மாவட்ட ஆட்சித்தலைவரிடம் ஆதித்தமிழர் பேரவை மனு.


""""""""""""""""""""""""""""""""""""""""""





செப்டம்பர்.5 அன்று நடைபெற இருக்கும் வினாயகர் சதூர்த்தி விழாவில் அரசு முன்மொழிந்துள்ள சட்ட வழிகாட்டுத்தலை கடைபிடிக்க வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களிடம் ஆதித்தமிழர் பேரவை கோரிக்கை.





"""""""""""""""





அனுப்புனர்,





மாவட்ட செயலாளர்





___________ மாவட்டம்,





பெறல்,





மாவட்ட ஆட்சித்தலைவர், அவர்கள்,





_________ மாவட்டம்





செப்டம்பர்.5 அன்று நடைபெறவுள்ள வினாயகர் சதூர்த்தி விழாவின் போது தடைசெய்யப்பட்ட பிளாஸ்டர் பாரிஸ் விநாயகர் சிலைகளை கடலில் கரைக்க அனுமதிக்க கூடாது. காரணம் கடல் முகத்துவாரத்தில் மீன்கள் உற்பத்தியை பாதிக்கும் இந்த பிளாஸ்டர் பாரிஸ் நச்சு திரவம் கலந்த விநாயகர் சிலைகளை கடலில் கரைப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்,





செப்டம்பர் 5 அன்று நடைபெறும் விநாயகர் சதுர்த்தி விழாவில் இது போன்ற அத்துமீறல்கள் நடைபெறாமல் தடுக்கும் பொருட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டுமெனவும், ஆதித்தமிழர் பேரவை கேட்டுக்கொள்கிறது.





மேலும் விநாயகர் சிலைகளை இயற்கை வளமான ஆறு, கிணறு, கடல்நீரை அசுத்தப்படுத்தும் ரசாயண கலவையைக் (Pastra) கொண்டு தயார் செய்வது மாசுக் கட்டுப்பாடு வாரியத்தால் தடை செய்யப்படுள்ளது. ஆனால் அதை கருத்தில் கொள்ளாமல் ரசாயணக் கலவை மூலம் தயாரிக்கப்படும் சிலைகளை பார்வைக்கு வைக்கப்படும் முன்னே தடைச்செய்ய வேண்டும்.





சரக்கு வாகனங்களில் மனிதர்களை ஏற்றுவது போக்குவரத்து காவல் சட்டப்படி குற்றமாகும். பக்தர்கள் என்ற போர்வையில் கூட்டம் கூட்டமாக சரக்கு வாகனங்களில் ஏறிக்கொண்டு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஊர்வலமாக போவதை தடைச் செய்வதோடு, அந்த வாகனங்களை பறிமுதல் செய்து அதன் போக்குவரத்து உரிமையை ரத்து செய்ய வேண்டும்.





இரவு பத்து மணிக்கு மேல் ஒலி பெருக்கியை உபயோகப்படுத்துவது சட்டத்திற்கு புறம்பானது. அவ்வாறு உபயோகப் படுத்தினால் அவற்றை பறிமுதல் செய்ய வேண்டும்.





செப்டம்பர் 5 அன்று நடைபெறும் விநாயகர் சதுர்த்தி விழாவில் இது போன்ற அத்துமீறல்கள் நடைபெறாமல் தடுக்கும் பொருட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும்.





மேற்கண்ட கோரிக்கைகளை அந்தந்த துறையின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவரைக் கேட்டுக்கொள்கிறோம்.





இப்படிக்கு,





மாவட்ட செயலாளர்


ஆதித்தமிழர் பேரவை
____________ மாவட்டம்.

நாள்.29.8.2016
இடம்._________




Monday 29 August 2016

திருப்பூர் மாவட்டம் செப்டம்பர்.5 அன்று நடைபெற இருக்கும் வினாயகர் சதூர்த்தி விழாவில் அரசு முன்மொழிந்துள்ள சட்ட வழிகாட்டுத்தலை கடைபிடிக்க வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களிடம் ஆதித்தமிழர் பேரவை கோரிக்கை


திருப்பூர் மாவட்டம் சார்பாக மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனு


''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

கடவுளின் பெயரால் கலவரத் தீ மூட்டப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என, 'அய்யா' அதியமான் அவர்கள் வழிகாட்டுதலின் பேரில்..


29.8.2016 இன்று அனைத்து மாவட்ட ஆட்சித்தலைவரிடம் ஆதித்தமிழர் பேரவை மனு.


""""""""""""""""""""""""""""""""""""""""""





செப்டம்பர்.5 அன்று நடைபெற இருக்கும் வினாயகர் சதூர்த்தி விழாவில் அரசு முன்மொழிந்துள்ள சட்ட வழிகாட்டுத்தலை கடைபிடிக்க வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களிடம் ஆதித்தமிழர் பேரவை கோரிக்கை.





"""""""""""""""





அனுப்புனர்,





மாவட்ட செயலாளர்





___________ மாவட்டம்,





பெறல்,





மாவட்ட ஆட்சித்தலைவர், அவர்கள்,





_________ மாவட்டம்





செப்டம்பர்.5 அன்று நடைபெறவுள்ள வினாயகர் சதூர்த்தி விழாவின் போது தடைசெய்யப்பட்ட பிளாஸ்டர் பாரிஸ் விநாயகர் சிலைகளை கடலில் கரைக்க அனுமதிக்க கூடாது. காரணம் கடல் முகத்துவாரத்தில் மீன்கள் உற்பத்தியை பாதிக்கும் இந்த பிளாஸ்டர் பாரிஸ் நச்சு திரவம் கலந்த விநாயகர் சிலைகளை கடலில் கரைப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்,





செப்டம்பர் 5 அன்று நடைபெறும் விநாயகர் சதுர்த்தி விழாவில் இது போன்ற அத்துமீறல்கள் நடைபெறாமல் தடுக்கும் பொருட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டுமெனவும், ஆதித்தமிழர் பேரவை கேட்டுக்கொள்கிறது.





மேலும் விநாயகர் சிலைகளை இயற்கை வளமான ஆறு, கிணறு, கடல்நீரை அசுத்தப்படுத்தும் ரசாயண கலவையைக் (Pastra) கொண்டு தயார் செய்வது மாசுக் கட்டுப்பாடு வாரியத்தால் தடை செய்யப்படுள்ளது. ஆனால் அதை கருத்தில் கொள்ளாமல் ரசாயணக் கலவை மூலம் தயாரிக்கப்படும் சிலைகளை பார்வைக்கு வைக்கப்படும் முன்னே தடைச்செய்ய வேண்டும்.





சரக்கு வாகனங்களில் மனிதர்களை ஏற்றுவது போக்குவரத்து காவல் சட்டப்படி குற்றமாகும். பக்தர்கள் என்ற போர்வையில் கூட்டம் கூட்டமாக சரக்கு வாகனங்களில் ஏறிக்கொண்டு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஊர்வலமாக போவதை தடைச் செய்வதோடு, அந்த வாகனங்களை பறிமுதல் செய்து அதன் போக்குவரத்து உரிமையை ரத்து செய்ய வேண்டும்.





இரவு பத்து மணிக்கு மேல் ஒலி பெருக்கியை உபயோகப்படுத்துவது சட்டத்திற்கு புறம்பானது. அவ்வாறு உபயோகப் படுத்தினால் அவற்றை பறிமுதல் செய்ய வேண்டும்.





செப்டம்பர் 5 அன்று நடைபெறும் விநாயகர் சதுர்த்தி விழாவில் இது போன்ற அத்துமீறல்கள் நடைபெறாமல் தடுக்கும் பொருட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும்.





மேற்கண்ட கோரிக்கைகளை அந்தந்த துறையின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவரைக் கேட்டுக்கொள்கிறோம்.





இப்படிக்கு,





மாவட்ட செயலாளர்


ஆதித்தமிழர் பேரவை
____________ மாவட்டம்.

நாள்.29.8.2016
இடம்._________


நாமக்கல் மாவட்டம் செப்டம்பர்.5 அன்று நடைபெற இருக்கும் வினாயகர் சதூர்த்தி விழாவில் அரசு முன்மொழிந்துள்ள சட்ட வழிகாட்டுத்தலை கடைபிடிக்க வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களிடம் ஆதித்தமிழர் பேரவை கோரிக்கை


நாமக்கல் மாவட்டம் சார்பாக மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனு

''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
கடவுளின் பெயரால் கலவரத் தீ மூட்டப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என, 'அய்யா' அதியமான் அவர்கள் வழிகாட்டுதலின் பேரில்..

29.8.2016 இன்று அனைத்து மாவட்ட ஆட்சித்தலைவரிடம் ஆதித்தமிழர் பேரவை மனு.

""""""""""""""""""""""""""""""""""""""""""




செப்டம்பர்.5 அன்று நடைபெற இருக்கும் வினாயகர் சதூர்த்தி விழாவில் அரசு முன்மொழிந்துள்ள சட்ட வழிகாட்டுத்தலை கடைபிடிக்க வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களிடம் ஆதித்தமிழர் பேரவை கோரிக்கை.




"""""""""""""""




அனுப்புனர்,




மாவட்ட செயலாளர்




___________ மாவட்டம்,




பெறல்,




மாவட்ட ஆட்சித்தலைவர், அவர்கள்,




_________ மாவட்டம்




செப்டம்பர்.5 அன்று நடைபெறவுள்ள வினாயகர் சதூர்த்தி விழாவின் போது தடைசெய்யப்பட்ட பிளாஸ்டர் பாரிஸ் விநாயகர் சிலைகளை கடலில் கரைக்க அனுமதிக்க கூடாது. காரணம் கடல் முகத்துவாரத்தில் மீன்கள் உற்பத்தியை பாதிக்கும் இந்த பிளாஸ்டர் பாரிஸ் நச்சு திரவம் கலந்த விநாயகர் சிலைகளை கடலில் கரைப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்,




செப்டம்பர் 5 அன்று நடைபெறும் விநாயகர் சதுர்த்தி விழாவில் இது போன்ற அத்துமீறல்கள் நடைபெறாமல் தடுக்கும் பொருட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டுமெனவும், ஆதித்தமிழர் பேரவை கேட்டுக்கொள்கிறது.




மேலும் விநாயகர் சிலைகளை இயற்கை வளமான ஆறு, கிணறு, கடல்நீரை அசுத்தப்படுத்தும் ரசாயண கலவையைக் (Pastra) கொண்டு தயார் செய்வது மாசுக் கட்டுப்பாடு வாரியத்தால் தடை செய்யப்படுள்ளது. ஆனால் அதை கருத்தில் கொள்ளாமல் ரசாயணக் கலவை மூலம் தயாரிக்கப்படும் சிலைகளை பார்வைக்கு வைக்கப்படும் முன்னே தடைச்செய்ய வேண்டும்.




சரக்கு வாகனங்களில் மனிதர்களை ஏற்றுவது போக்குவரத்து காவல் சட்டப்படி குற்றமாகும். பக்தர்கள் என்ற போர்வையில் கூட்டம் கூட்டமாக சரக்கு வாகனங்களில் ஏறிக்கொண்டு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஊர்வலமாக போவதை தடைச் செய்வதோடு, அந்த வாகனங்களை பறிமுதல் செய்து அதன் போக்குவரத்து உரிமையை ரத்து செய்ய வேண்டும்.




இரவு பத்து மணிக்கு மேல் ஒலி பெருக்கியை உபயோகப்படுத்துவது சட்டத்திற்கு புறம்பானது. அவ்வாறு உபயோகப் படுத்தினால் அவற்றை பறிமுதல் செய்ய வேண்டும்.




செப்டம்பர் 5 அன்று நடைபெறும் விநாயகர் சதுர்த்தி விழாவில் இது போன்ற அத்துமீறல்கள் நடைபெறாமல் தடுக்கும் பொருட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும்.




மேற்கண்ட கோரிக்கைகளை அந்தந்த துறையின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவரைக் கேட்டுக்கொள்கிறோம்.




இப்படிக்கு,




மாவட்ட செயலாளர்




ஆதித்தமிழர் பேரவை




____________ மாவட்டம்.




நாள்.29.8.2016




இடம்._________




திண்டுக்கல் மாவட்டம் செப்டம்பர்.5 அன்று நடைபெற இருக்கும் வினாயகர் சதூர்த்தி விழாவில் அரசு முன்மொழிந்துள்ள சட்ட வழிகாட்டுத்தலை கடைபிடிக்க வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களிடம் ஆதித்தமிழர் பேரவை கோரிக்கை

திண்டுக்கல் மாவட்டம் சார்பாக மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனு



''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''



கடவுளின் பெயரால் கலவரத் தீ மூட்டப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என, 'அய்யா' அதியமான் அவர்கள் வழிகாட்டுதலின் பேரில்..



29.8.2016 இன்று அனைத்து மாவட்ட ஆட்சித்தலைவரிடம் ஆதித்தமிழர் பேரவை மனு.


""""""""""""""""""""""""""""""""""""""""""



செப்டம்பர்.5 அன்று நடைபெற இருக்கும் வினாயகர் சதூர்த்தி விழாவில் அரசு முன்மொழிந்துள்ள சட்ட வழிகாட்டுத்தலை கடைபிடிக்க வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களிடம் ஆதித்தமிழர் பேரவை கோரிக்கை.



"""""""""""""""



அனுப்புனர்,



மாவட்ட செயலாளர்



___________ மாவட்டம்,



பெறல்,



மாவட்ட ஆட்சித்தலைவர், அவர்கள்,



_________ மாவட்டம்



செப்டம்பர்.5 அன்று நடைபெறவுள்ள வினாயகர் சதூர்த்தி விழாவின் போது தடைசெய்யப்பட்ட பிளாஸ்டர் பாரிஸ் விநாயகர் சிலைகளை கடலில் கரைக்க அனுமதிக்க கூடாது. காரணம் கடல் முகத்துவாரத்தில் மீன்கள் உற்பத்தியை பாதிக்கும் இந்த பிளாஸ்டர் பாரிஸ் நச்சு திரவம் கலந்த விநாயகர் சிலைகளை கடலில் கரைப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்,



செப்டம்பர் 5 அன்று நடைபெறும் விநாயகர் சதுர்த்தி விழாவில் இது போன்ற அத்துமீறல்கள் நடைபெறாமல் தடுக்கும் பொருட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டுமெனவும், ஆதித்தமிழர் பேரவை கேட்டுக்கொள்கிறது.



மேலும் விநாயகர் சிலைகளை இயற்கை வளமான ஆறு, கிணறு, கடல்நீரை அசுத்தப்படுத்தும் ரசாயண கலவையைக் (Pastra) கொண்டு தயார் செய்வது மாசுக் கட்டுப்பாடு வாரியத்தால் தடை செய்யப்படுள்ளது. ஆனால் அதை கருத்தில் கொள்ளாமல் ரசாயணக் கலவை மூலம் தயாரிக்கப்படும் சிலைகளை பார்வைக்கு வைக்கப்படும் முன்னே தடைச்செய்ய வேண்டும்.



சரக்கு வாகனங்களில் மனிதர்களை ஏற்றுவது போக்குவரத்து காவல் சட்டப்படி குற்றமாகும். பக்தர்கள் என்ற போர்வையில் கூட்டம் கூட்டமாக சரக்கு வாகனங்களில் ஏறிக்கொண்டு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஊர்வலமாக போவதை தடைச் செய்வதோடு, அந்த வாகனங்களை பறிமுதல் செய்து அதன் போக்குவரத்து உரிமையை ரத்து செய்ய வேண்டும்.



இரவு பத்து மணிக்கு மேல் ஒலி பெருக்கியை உபயோகப்படுத்துவது சட்டத்திற்கு புறம்பானது. அவ்வாறு உபயோகப் படுத்தினால் அவற்றை பறிமுதல் செய்ய வேண்டும்.



செப்டம்பர் 5 அன்று நடைபெறும் விநாயகர் சதுர்த்தி விழாவில் இது போன்ற அத்துமீறல்கள் நடைபெறாமல் தடுக்கும் பொருட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும்.



மேற்கண்ட கோரிக்கைகளை அந்தந்த துறையின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவரைக் கேட்டுக்கொள்கிறோம்.



இப்படிக்கு,



மாவட்ட செயலாளர்



ஆதித்தமிழர் பேரவை



____________ மாவட்டம்.



நாள்.29.8.2016



இடம்._________



மதுரை வடக்கு மேற்குஒன்றியம் அம்பலத்தாடி,சிறுவாலை,பிள்ளையார்நத்தம்.பகுதிகளில் ஆதித்தமிழன் மாத இதழ் வழங்கப்பட்டது

மதுரை வடக்கு மேற்குஒன்றியம் அம்பலத்தாடி,சிறுவாலை,பிள்ளையார்நத்தம்.பகுதிகளில் ஆதித்தமிழன் மாதஇதழ் வழங்கப்பட்டது.மாவட்டச்செயலாளர் ஆதவன்,தலைவர் பாரதிதாசன்,அன்புச்செழியன்,மாரிச்சாமி,ஒன்றியசெயலாளர் அதியவன்.





சேலம் மாவட்டம் செப்டம்பர்.5 அன்று நடைபெற இருக்கும் வினாயகர் சதூர்த்தி விழாவில் அரசு முன்மொழிந்துள்ள சட்ட வழிகாட்டுத்தலை கடைபிடிக்க வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களிடம் ஆதித்தமிழர் பேரவை கோரிக்கை




சேலம் மாவட்டம் சார்பாக மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனு


''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''


கடவுளின் பெயரால் கலவரத் தீ மூட்டப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என, 'அய்யா' அதியமான் அவர்கள் வழிகாட்டுதலின் பேரில்..


29.8.2016 இன்று அனைத்து மாவட்ட ஆட்சித்தலைவரிடம் ஆதித்தமிழர் பேரவை மனு.

""""""""""""""""""""""""""""""""""""""""""


செப்டம்பர்.5 அன்று நடைபெற இருக்கும் வினாயகர் சதூர்த்தி விழாவில் அரசு முன்மொழிந்துள்ள சட்ட வழிகாட்டுத்தலை கடைபிடிக்க வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களிடம் ஆதித்தமிழர் பேரவை கோரிக்கை.


"""""""""""""""


அனுப்புனர்,


மாவட்ட செயலாளர்


___________ மாவட்டம்,


பெறல்,


மாவட்ட ஆட்சித்தலைவர், அவர்கள்,


_________ மாவட்டம்


செப்டம்பர்.5 அன்று நடைபெறவுள்ள வினாயகர் சதூர்த்தி விழாவின் போது தடைசெய்யப்பட்ட பிளாஸ்டர் பாரிஸ் விநாயகர் சிலைகளை கடலில் கரைக்க அனுமதிக்க கூடாது. காரணம் கடல் முகத்துவாரத்தில் மீன்கள் உற்பத்தியை பாதிக்கும் இந்த பிளாஸ்டர் பாரிஸ் நச்சு திரவம் கலந்த விநாயகர் சிலைகளை கடலில் கரைப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்,


செப்டம்பர் 5 அன்று நடைபெறும் விநாயகர் சதுர்த்தி விழாவில் இது போன்ற அத்துமீறல்கள் நடைபெறாமல் தடுக்கும் பொருட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டுமெனவும், ஆதித்தமிழர் பேரவை கேட்டுக்கொள்கிறது.


மேலும் விநாயகர் சிலைகளை இயற்கை வளமான ஆறு, கிணறு, கடல்நீரை அசுத்தப்படுத்தும் ரசாயண கலவையைக் (Pastra) கொண்டு தயார் செய்வது மாசுக் கட்டுப்பாடு வாரியத்தால் தடை செய்யப்படுள்ளது. ஆனால் அதை கருத்தில் கொள்ளாமல் ரசாயணக் கலவை மூலம் தயாரிக்கப்படும் சிலைகளை பார்வைக்கு வைக்கப்படும் முன்னே தடைச்செய்ய வேண்டும்.


சரக்கு வாகனங்களில் மனிதர்களை ஏற்றுவது போக்குவரத்து காவல் சட்டப்படி குற்றமாகும். பக்தர்கள் என்ற போர்வையில் கூட்டம் கூட்டமாக சரக்கு வாகனங்களில் ஏறிக்கொண்டு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஊர்வலமாக போவதை தடைச் செய்வதோடு, அந்த வாகனங்களை பறிமுதல் செய்து அதன் போக்குவரத்து உரிமையை ரத்து செய்ய வேண்டும்.


இரவு பத்து மணிக்கு மேல் ஒலி பெருக்கியை உபயோகப்படுத்துவது சட்டத்திற்கு புறம்பானது. அவ்வாறு உபயோகப் படுத்தினால் அவற்றை பறிமுதல் செய்ய வேண்டும்.


செப்டம்பர் 5 அன்று நடைபெறும் விநாயகர் சதுர்த்தி விழாவில் இது போன்ற அத்துமீறல்கள் நடைபெறாமல் தடுக்கும் பொருட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும்.


மேற்கண்ட கோரிக்கைகளை அந்தந்த துறையின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவரைக் கேட்டுக்கொள்கிறோம்.


இப்படிக்கு,


மாவட்ட செயலாளர்


ஆதித்தமிழர் பேரவை


____________ மாவட்டம்.


நாள்.29.8.2016


இடம்._________



கரூர் மாவட்டம் செப்டம்பர்.5 அன்று நடைபெற இருக்கும் வினாயகர் சதூர்த்தி விழாவில் அரசு முன்மொழிந்துள்ள சட்ட வழிகாட்டுத்தலை கடைபிடிக்க வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களிடம் ஆதித்தமிழர் பேரவை கோரிக்கை

கரூர் மாவட்டம் செப்டம்பர்.5 அன்று நடைபெற இருக்கும் வினாயகர் சதூர்த்தி விழாவில் அரசு முன்மொழிந்துள்ள சட்ட வழிகாட்டுத்தலை கடைபிடிக்க வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களிடம் ஆதித்தமிழர் பேரவை கோரிக்கை

கரூர் மாவட்டம் சார்பாக மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனு

''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

கடவுளின் பெயரால் கலவரத் தீ மூட்டப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என, 'அய்யா' அதியமான் அவர்கள் வழிகாட்டுதலின் பேரில்..

29.8.2016 இன்று அனைத்து மாவட்ட ஆட்சித்தலைவரிடம் ஆதித்தமிழர் பேரவை மனு.
""""""""""""""""""""""""""""""""""""""""""

செப்டம்பர்.5 அன்று நடைபெற இருக்கும் வினாயகர் சதூர்த்தி விழாவில் அரசு முன்மொழிந்துள்ள சட்ட வழிகாட்டுத்தலை கடைபிடிக்க வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களிடம் ஆதித்தமிழர் பேரவை கோரிக்கை.

"""""""""""""""

அனுப்புனர்,

மாவட்ட செயலாளர்

___________ மாவட்டம்,

பெறல்,

மாவட்ட ஆட்சித்தலைவர், அவர்கள்,

_________ மாவட்டம்

செப்டம்பர்.5 அன்று நடைபெறவுள்ள வினாயகர் சதூர்த்தி விழாவின் போது தடைசெய்யப்பட்ட பிளாஸ்டர் பாரிஸ் விநாயகர் சிலைகளை கடலில் கரைக்க அனுமதிக்க கூடாது. காரணம் கடல் முகத்துவாரத்தில் மீன்கள் உற்பத்தியை பாதிக்கும் இந்த பிளாஸ்டர் பாரிஸ் நச்சு திரவம் கலந்த விநாயகர் சிலைகளை கடலில் கரைப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்,

செப்டம்பர் 5 அன்று நடைபெறும் விநாயகர் சதுர்த்தி விழாவில் இது போன்ற அத்துமீறல்கள் நடைபெறாமல் தடுக்கும் பொருட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டுமெனவும், ஆதித்தமிழர் பேரவை கேட்டுக்கொள்கிறது.

மேலும் விநாயகர் சிலைகளை இயற்கை வளமான ஆறு, கிணறு, கடல்நீரை அசுத்தப்படுத்தும் ரசாயண கலவையைக் (Pastra) கொண்டு தயார் செய்வது மாசுக் கட்டுப்பாடு வாரியத்தால் தடை செய்யப்படுள்ளது. ஆனால் அதை கருத்தில் கொள்ளாமல் ரசாயணக் கலவை மூலம் தயாரிக்கப்படும் சிலைகளை பார்வைக்கு வைக்கப்படும் முன்னே தடைச்செய்ய வேண்டும்.

சரக்கு வாகனங்களில் மனிதர்களை ஏற்றுவது போக்குவரத்து காவல் சட்டப்படி குற்றமாகும். பக்தர்கள் என்ற போர்வையில் கூட்டம் கூட்டமாக சரக்கு வாகனங்களில் ஏறிக்கொண்டு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஊர்வலமாக போவதை தடைச் செய்வதோடு, அந்த வாகனங்களை பறிமுதல் செய்து அதன் போக்குவரத்து உரிமையை ரத்து செய்ய வேண்டும்.

இரவு பத்து மணிக்கு மேல் ஒலி பெருக்கியை உபயோகப்படுத்துவது சட்டத்திற்கு புறம்பானது. அவ்வாறு உபயோகப் படுத்தினால் அவற்றை பறிமுதல் செய்ய வேண்டும்.

செப்டம்பர் 5 அன்று நடைபெறும் விநாயகர் சதுர்த்தி விழாவில் இது போன்ற அத்துமீறல்கள் நடைபெறாமல் தடுக்கும் பொருட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும்.

மேற்கண்ட கோரிக்கைகளை அந்தந்த துறையின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவரைக் கேட்டுக்கொள்கிறோம்.

இப்படிக்கு,

மாவட்ட செயலாளர்

ஆதித்தமிழர் பேரவை

____________ மாவட்டம்.

நாள்.29.8.2016

இடம்._________



திருநெல்வேலி மாவட்டம் செப்டம்பர்.5 அன்று நடைபெற இருக்கும் வினாயகர் சதூர்த்தி விழாவில் அரசு முன்மொழிந்துள்ள சட்ட வழிகாட்டுத்தலை கடைபிடிக்க வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களிடம் ஆதித்தமிழர் பேரவை கோரிக்கை





திருநெல்வேலி மாவட்டம் சார்பாக மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனு

''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

கடவுளின் பெயரால் கலவரத் தீ மூட்டப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என, 'அய்யா' அதியமான் அவர்கள் வழிகாட்டுதலின் பேரில்..

29.8.2016 இன்று அனைத்து மாவட்ட ஆட்சித்தலைவரிடம் ஆதித்தமிழர் பேரவை மனு.
""""""""""""""""""""""""""""""""""""""""""

செப்டம்பர்.5 அன்று நடைபெற இருக்கும் வினாயகர் சதூர்த்தி விழாவில் அரசு முன்மொழிந்துள்ள சட்ட வழிகாட்டுத்தலை கடைபிடிக்க வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களிடம் ஆதித்தமிழர் பேரவை கோரிக்கை.

"""""""""""""""

அனுப்புனர்,

மாவட்ட செயலாளர்

___________ மாவட்டம்,

பெறல்,

மாவட்ட ஆட்சித்தலைவர், அவர்கள்,

_________ மாவட்டம்

செப்டம்பர்.5 அன்று நடைபெறவுள்ள வினாயகர் சதூர்த்தி விழாவின் போது தடைசெய்யப்பட்ட பிளாஸ்டர் பாரிஸ் விநாயகர் சிலைகளை கடலில் கரைக்க அனுமதிக்க கூடாது. காரணம் கடல் முகத்துவாரத்தில் மீன்கள் உற்பத்தியை பாதிக்கும் இந்த பிளாஸ்டர் பாரிஸ் நச்சு திரவம் கலந்த விநாயகர் சிலைகளை கடலில் கரைப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்,

செப்டம்பர் 5 அன்று நடைபெறும் விநாயகர் சதுர்த்தி விழாவில் இது போன்ற அத்துமீறல்கள் நடைபெறாமல் தடுக்கும் பொருட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டுமெனவும், ஆதித்தமிழர் பேரவை கேட்டுக்கொள்கிறது.

மேலும் விநாயகர் சிலைகளை இயற்கை வளமான ஆறு, கிணறு, கடல்நீரை அசுத்தப்படுத்தும் ரசாயண கலவையைக் (Pastra) கொண்டு தயார் செய்வது மாசுக் கட்டுப்பாடு வாரியத்தால் தடை செய்யப்படுள்ளது. ஆனால் அதை கருத்தில் கொள்ளாமல் ரசாயணக் கலவை மூலம் தயாரிக்கப்படும் சிலைகளை பார்வைக்கு வைக்கப்படும் முன்னே தடைச்செய்ய வேண்டும்.

சரக்கு வாகனங்களில் மனிதர்களை ஏற்றுவது போக்குவரத்து காவல் சட்டப்படி குற்றமாகும். பக்தர்கள் என்ற போர்வையில் கூட்டம் கூட்டமாக சரக்கு வாகனங்களில் ஏறிக்கொண்டு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஊர்வலமாக போவதை தடைச் செய்வதோடு, அந்த வாகனங்களை பறிமுதல் செய்து அதன் போக்குவரத்து உரிமையை ரத்து செய்ய வேண்டும்.

இரவு பத்து மணிக்கு மேல் ஒலி பெருக்கியை உபயோகப்படுத்துவது சட்டத்திற்கு புறம்பானது. அவ்வாறு உபயோகப் படுத்தினால் அவற்றை பறிமுதல் செய்ய வேண்டும்.

செப்டம்பர் 5 அன்று நடைபெறும் விநாயகர் சதுர்த்தி விழாவில் இது போன்ற அத்துமீறல்கள் நடைபெறாமல் தடுக்கும் பொருட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும்.

மேற்கண்ட கோரிக்கைகளை அந்தந்த துறையின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவரைக் கேட்டுக்கொள்கிறோம்.

இப்படிக்கு,

மாவட்ட செயலாளர்

ஆதித்தமிழர் பேரவை

____________ மாவட்டம்.

நாள்.29.8.2016

இடம்._________


தூத்துக்குடி மாவட்டம் செப்டம்பர்.5 அன்று நடைபெற இருக்கும் வினாயகர் சதூர்த்தி விழாவில் அரசு முன்மொழிந்துள்ள சட்ட வழிகாட்டுத்தலை கடைபிடிக்க வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களிடம் ஆதித்தமிழர் பேரவை கோரிக்கை



தூத்துக்குடி மாவட்டம் சார்பாக மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனு

''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

கடவுளின் பெயரால் கலவரத் தீ மூட்டப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என, 'அய்யா' அதியமான் அவர்கள் வழிகாட்டுதலின் பேரில்..

29.8.2016 இன்று அனைத்து மாவட்ட ஆட்சித்தலைவரிடம் ஆதித்தமிழர் பேரவை மனு.
""""""""""""""""""""""""""""""""""""""""""

செப்டம்பர்.5 அன்று நடைபெற இருக்கும் வினாயகர் சதூர்த்தி விழாவில் அரசு முன்மொழிந்துள்ள சட்ட வழிகாட்டுத்தலை கடைபிடிக்க வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களிடம் ஆதித்தமிழர் பேரவை கோரிக்கை.

"""""""""""""""

அனுப்புனர்,

மாவட்ட செயலாளர்

___________ மாவட்டம்,

பெறல்,

மாவட்ட ஆட்சித்தலைவர், அவர்கள்,

_________ மாவட்டம்

செப்டம்பர்.5 அன்று நடைபெறவுள்ள வினாயகர் சதூர்த்தி விழாவின் போது தடைசெய்யப்பட்ட பிளாஸ்டர் பாரிஸ் விநாயகர் சிலைகளை கடலில் கரைக்க அனுமதிக்க கூடாது. காரணம் கடல் முகத்துவாரத்தில் மீன்கள் உற்பத்தியை பாதிக்கும் இந்த பிளாஸ்டர் பாரிஸ் நச்சு திரவம் கலந்த விநாயகர் சிலைகளை கடலில் கரைப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்,

செப்டம்பர் 5 அன்று நடைபெறும் விநாயகர் சதுர்த்தி விழாவில் இது போன்ற அத்துமீறல்கள் நடைபெறாமல் தடுக்கும் பொருட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டுமெனவும், ஆதித்தமிழர் பேரவை கேட்டுக்கொள்கிறது.

மேலும் விநாயகர் சிலைகளை இயற்கை வளமான ஆறு, கிணறு, கடல்நீரை அசுத்தப்படுத்தும் ரசாயண கலவையைக் (Pastra) கொண்டு தயார் செய்வது மாசுக் கட்டுப்பாடு வாரியத்தால் தடை செய்யப்படுள்ளது. ஆனால் அதை கருத்தில் கொள்ளாமல் ரசாயணக் கலவை மூலம் தயாரிக்கப்படும் சிலைகளை பார்வைக்கு வைக்கப்படும் முன்னே தடைச்செய்ய வேண்டும்.

சரக்கு வாகனங்களில் மனிதர்களை ஏற்றுவது போக்குவரத்து காவல் சட்டப்படி குற்றமாகும். பக்தர்கள் என்ற போர்வையில் கூட்டம் கூட்டமாக சரக்கு வாகனங்களில் ஏறிக்கொண்டு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஊர்வலமாக போவதை தடைச் செய்வதோடு, அந்த வாகனங்களை பறிமுதல் செய்து அதன் போக்குவரத்து உரிமையை ரத்து செய்ய வேண்டும்.

இரவு பத்து மணிக்கு மேல் ஒலி பெருக்கியை உபயோகப்படுத்துவது சட்டத்திற்கு புறம்பானது. அவ்வாறு உபயோகப் படுத்தினால் அவற்றை பறிமுதல் செய்ய வேண்டும்.

செப்டம்பர் 5 அன்று நடைபெறும் விநாயகர் சதுர்த்தி விழாவில் இது போன்ற அத்துமீறல்கள் நடைபெறாமல் தடுக்கும் பொருட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும்.

மேற்கண்ட கோரிக்கைகளை அந்தந்த துறையின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவரைக் கேட்டுக்கொள்கிறோம்.

இப்படிக்கு,

மாவட்ட செயலாளர்

ஆதித்தமிழர் பேரவை

____________ மாவட்டம்.

நாள்.29.8.2016

இடம்._________


தேனீ மாவட்டம் செப்டம்பர்.5 அன்று நடைபெற இருக்கும் வினாயகர் சதூர்த்தி விழாவில் அரசு முன்மொழிந்துள்ள சட்ட வழிகாட்டுத்தலை கடைபிடிக்க வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களிடம் ஆதித்தமிழர் பேரவை கோரிக்கை





தேனீ மாவட்டம் சார்பாக மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனு

''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

கடவுளின் பெயரால் கலவரத் தீ மூட்டப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என, 'அய்யா' அதியமான் அவர்கள் வழிகாட்டுதலின் பேரில்..

29.8.2016 இன்று அனைத்து மாவட்ட ஆட்சித்தலைவரிடம் ஆதித்தமிழர் பேரவை மனு.
""""""""""""""""""""""""""""""""""""""""""

செப்டம்பர்.5 அன்று நடைபெற இருக்கும் வினாயகர் சதூர்த்தி விழாவில் அரசு முன்மொழிந்துள்ள சட்ட வழிகாட்டுத்தலை கடைபிடிக்க வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களிடம் ஆதித்தமிழர் பேரவை கோரிக்கை.

"""""""""""""""

அனுப்புனர்,

மாவட்ட செயலாளர்

___________ மாவட்டம்,

பெறல்,

மாவட்ட ஆட்சித்தலைவர், அவர்கள்,

_________ மாவட்டம்

செப்டம்பர்.5 அன்று நடைபெறவுள்ள வினாயகர் சதூர்த்தி விழாவின் போது தடைசெய்யப்பட்ட பிளாஸ்டர் பாரிஸ் விநாயகர் சிலைகளை கடலில் கரைக்க அனுமதிக்க கூடாது. காரணம் கடல் முகத்துவாரத்தில் மீன்கள் உற்பத்தியை பாதிக்கும் இந்த பிளாஸ்டர் பாரிஸ் நச்சு திரவம் கலந்த விநாயகர் சிலைகளை கடலில் கரைப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்,

செப்டம்பர் 5 அன்று நடைபெறும் விநாயகர் சதுர்த்தி விழாவில் இது போன்ற அத்துமீறல்கள் நடைபெறாமல் தடுக்கும் பொருட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டுமெனவும், ஆதித்தமிழர் பேரவை கேட்டுக்கொள்கிறது.

மேலும் விநாயகர் சிலைகளை இயற்கை வளமான ஆறு, கிணறு, கடல்நீரை அசுத்தப்படுத்தும் ரசாயண கலவையைக் (Pastra) கொண்டு தயார் செய்வது மாசுக் கட்டுப்பாடு வாரியத்தால் தடை செய்யப்படுள்ளது. ஆனால் அதை கருத்தில் கொள்ளாமல் ரசாயணக் கலவை மூலம் தயாரிக்கப்படும் சிலைகளை பார்வைக்கு வைக்கப்படும் முன்னே தடைச்செய்ய வேண்டும்.

சரக்கு வாகனங்களில் மனிதர்களை ஏற்றுவது போக்குவரத்து காவல் சட்டப்படி குற்றமாகும். பக்தர்கள் என்ற போர்வையில் கூட்டம் கூட்டமாக சரக்கு வாகனங்களில் ஏறிக்கொண்டு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஊர்வலமாக போவதை தடைச் செய்வதோடு, அந்த வாகனங்களை பறிமுதல் செய்து அதன் போக்குவரத்து உரிமையை ரத்து செய்ய வேண்டும்.

இரவு பத்து மணிக்கு மேல் ஒலி பெருக்கியை உபயோகப்படுத்துவது சட்டத்திற்கு புறம்பானது. அவ்வாறு உபயோகப் படுத்தினால் அவற்றை பறிமுதல் செய்ய வேண்டும்.

செப்டம்பர் 5 அன்று நடைபெறும் விநாயகர் சதுர்த்தி விழாவில் இது போன்ற அத்துமீறல்கள் நடைபெறாமல் தடுக்கும் பொருட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும்.

மேற்கண்ட கோரிக்கைகளை அந்தந்த துறையின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவரைக் கேட்டுக்கொள்கிறோம்.

இப்படிக்கு,

மாவட்ட செயலாளர்

ஆதித்தமிழர் பேரவை

____________ மாவட்டம்.

நாள்.29.8.2016

இடம்._________


மதுரை மாவட்டம் செப்டம்பர்.5 அன்று நடைபெற இருக்கும் வினாயகர் சதூர்த்தி விழாவில் அரசு முன்மொழிந்துள்ள சட்ட வழிகாட்டுத்தலை கடைபிடிக்க வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களிடம் ஆதித்தமிழர் பேரவை கோரிக்கை







மதுரை மாவட்டம் சார்பாக மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனு

''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

கடவுளின் பெயரால் கலவரத் தீ மூட்டப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என, 'அய்யா' அதியமான் அவர்கள் வழிகாட்டுதலின் பேரில்..

29.8.2016 இன்று அனைத்து மாவட்ட ஆட்சித்தலைவரிடம் ஆதித்தமிழர் பேரவை மனு.
""""""""""""""""""""""""""""""""""""""""""

செப்டம்பர்.5 அன்று நடைபெற இருக்கும் வினாயகர் சதூர்த்தி விழாவில் அரசு முன்மொழிந்துள்ள சட்ட வழிகாட்டுத்தலை கடைபிடிக்க வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களிடம் ஆதித்தமிழர் பேரவை கோரிக்கை.

"""""""""""""""

அனுப்புனர்,

மாவட்ட செயலாளர்

___________ மாவட்டம்,

பெறல்,

மாவட்ட ஆட்சித்தலைவர், அவர்கள்,

_________ மாவட்டம்

செப்டம்பர்.5 அன்று நடைபெறவுள்ள வினாயகர் சதூர்த்தி விழாவின் போது தடைசெய்யப்பட்ட பிளாஸ்டர் பாரிஸ் விநாயகர் சிலைகளை கடலில் கரைக்க அனுமதிக்க கூடாது. காரணம் கடல் முகத்துவாரத்தில் மீன்கள் உற்பத்தியை பாதிக்கும் இந்த பிளாஸ்டர் பாரிஸ் நச்சு திரவம் கலந்த விநாயகர் சிலைகளை கடலில் கரைப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்,

செப்டம்பர் 5 அன்று நடைபெறும் விநாயகர் சதுர்த்தி விழாவில் இது போன்ற அத்துமீறல்கள் நடைபெறாமல் தடுக்கும் பொருட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டுமெனவும், ஆதித்தமிழர் பேரவை கேட்டுக்கொள்கிறது.

மேலும் விநாயகர் சிலைகளை இயற்கை வளமான ஆறு, கிணறு, கடல்நீரை அசுத்தப்படுத்தும் ரசாயண கலவையைக் (Pastra) கொண்டு தயார் செய்வது மாசுக் கட்டுப்பாடு வாரியத்தால் தடை செய்யப்படுள்ளது. ஆனால் அதை கருத்தில் கொள்ளாமல் ரசாயணக் கலவை மூலம் தயாரிக்கப்படும் சிலைகளை பார்வைக்கு வைக்கப்படும் முன்னே தடைச்செய்ய வேண்டும்.

சரக்கு வாகனங்களில் மனிதர்களை ஏற்றுவது போக்குவரத்து காவல் சட்டப்படி குற்றமாகும். பக்தர்கள் என்ற போர்வையில் கூட்டம் கூட்டமாக சரக்கு வாகனங்களில் ஏறிக்கொண்டு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஊர்வலமாக போவதை தடைச் செய்வதோடு, அந்த வாகனங்களை பறிமுதல் செய்து அதன் போக்குவரத்து உரிமையை ரத்து செய்ய வேண்டும்.

இரவு பத்து மணிக்கு மேல் ஒலி பெருக்கியை உபயோகப்படுத்துவது சட்டத்திற்கு புறம்பானது. அவ்வாறு உபயோகப் படுத்தினால் அவற்றை பறிமுதல் செய்ய வேண்டும்.

செப்டம்பர் 5 அன்று நடைபெறும் விநாயகர் சதுர்த்தி விழாவில் இது போன்ற அத்துமீறல்கள் நடைபெறாமல் தடுக்கும் பொருட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும்.

மேற்கண்ட கோரிக்கைகளை அந்தந்த துறையின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவரைக் கேட்டுக்கொள்கிறோம்.

இப்படிக்கு,

மாவட்ட செயலாளர்

ஆதித்தமிழர் பேரவை

____________ மாவட்டம்.

நாள்.29.8.2016

இடம்._________


ஈரோடு மாவட்டம் செப்டம்பர்.5 அன்று நடைபெற இருக்கும் வினாயகர் சதூர்த்தி விழாவில் அரசு முன்மொழிந்துள்ள சட்ட வழிகாட்டுத்தலை கடைபிடிக்க வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களிடம் ஆதித்தமிழர் பேரவை கோரிக்கை



ஈரோடு மாவட்டம் சார்பாக மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனு

''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

கடவுளின் பெயரால் கலவரத் தீ மூட்டப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என, 'அய்யா' அதியமான் அவர்கள் வழிகாட்டுதலின் பேரில்..

29.8.2016 இன்று அனைத்து மாவட்ட ஆட்சித்தலைவரிடம் ஆதித்தமிழர் பேரவை மனு.
""""""""""""""""""""""""""""""""""""""""""

செப்டம்பர்.5 அன்று நடைபெற இருக்கும் வினாயகர் சதூர்த்தி விழாவில் அரசு முன்மொழிந்துள்ள சட்ட வழிகாட்டுத்தலை கடைபிடிக்க வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களிடம் ஆதித்தமிழர் பேரவை கோரிக்கை.

"""""""""""""""

அனுப்புனர்,

மாவட்ட செயலாளர்

___________ மாவட்டம்,

பெறல்,

மாவட்ட ஆட்சித்தலைவர், அவர்கள்,

_________ மாவட்டம்

செப்டம்பர்.5 அன்று நடைபெறவுள்ள வினாயகர் சதூர்த்தி விழாவின் போது தடைசெய்யப்பட்ட பிளாஸ்டர் பாரிஸ் விநாயகர் சிலைகளை கடலில் கரைக்க அனுமதிக்க கூடாது. காரணம் கடல் முகத்துவாரத்தில் மீன்கள் உற்பத்தியை பாதிக்கும் இந்த பிளாஸ்டர் பாரிஸ் நச்சு திரவம் கலந்த விநாயகர் சிலைகளை கடலில் கரைப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்,

செப்டம்பர் 5 அன்று நடைபெறும் விநாயகர் சதுர்த்தி விழாவில் இது போன்ற அத்துமீறல்கள் நடைபெறாமல் தடுக்கும் பொருட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டுமெனவும், ஆதித்தமிழர் பேரவை கேட்டுக்கொள்கிறது.

மேலும் விநாயகர் சிலைகளை இயற்கை வளமான ஆறு, கிணறு, கடல்நீரை அசுத்தப்படுத்தும் ரசாயண கலவையைக் (Pastra) கொண்டு தயார் செய்வது மாசுக் கட்டுப்பாடு வாரியத்தால் தடை செய்யப்படுள்ளது. ஆனால் அதை கருத்தில் கொள்ளாமல் ரசாயணக் கலவை மூலம் தயாரிக்கப்படும் சிலைகளை பார்வைக்கு வைக்கப்படும் முன்னே தடைச்செய்ய வேண்டும்.

சரக்கு வாகனங்களில் மனிதர்களை ஏற்றுவது போக்குவரத்து காவல் சட்டப்படி குற்றமாகும். பக்தர்கள் என்ற போர்வையில் கூட்டம் கூட்டமாக சரக்கு வாகனங்களில் ஏறிக்கொண்டு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஊர்வலமாக போவதை தடைச் செய்வதோடு, அந்த வாகனங்களை பறிமுதல் செய்து அதன் போக்குவரத்து உரிமையை ரத்து செய்ய வேண்டும்.

இரவு பத்து மணிக்கு மேல் ஒலி பெருக்கியை உபயோகப்படுத்துவது சட்டத்திற்கு புறம்பானது. அவ்வாறு உபயோகப் படுத்தினால் அவற்றை பறிமுதல் செய்ய வேண்டும்.

செப்டம்பர் 5 அன்று நடைபெறும் விநாயகர் சதுர்த்தி விழாவில் இது போன்ற அத்துமீறல்கள் நடைபெறாமல் தடுக்கும் பொருட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும்.

மேற்கண்ட கோரிக்கைகளை அந்தந்த துறையின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவரைக் கேட்டுக்கொள்கிறோம்.

இப்படிக்கு,

மாவட்ட செயலாளர்

ஆதித்தமிழர் பேரவை

____________ மாவட்டம்.

நாள்.29.8.2016

இடம்._________


விருதுநகர் மாவட்டம் செப்டம்பர்.5 அன்று நடைபெற இருக்கும் வினாயகர் சதூர்த்தி விழாவில் அரசு முன்மொழிந்துள்ள சட்ட வழிகாட்டுத்தலை கடைபிடிக்க வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களிடம் ஆதித்தமிழர் பேரவை கோரிக்கை

விருதுநகர் மாவட்டம் சார்பாக மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனு
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
கடவுளின் பெயரால் கலவரத் தீ மூட்டப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என, 'அய்யா' அதியமான் அவர்கள் வழிகாட்டுதலின் பேரில்..
29.8.2016 இன்று அனைத்து மாவட்ட ஆட்சித்தலைவரிடம் ஆதித்தமிழர் பேரவை மனு.
""""""""""""""""""""""""""""""""""""""""""

செப்டம்பர்.5 அன்று நடைபெற இருக்கும் வினாயகர் சதூர்த்தி விழாவில் அரசு முன்மொழிந்துள்ள சட்ட வழிகாட்டுத்தலை கடைபிடிக்க வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களிடம் ஆதித்தமிழர் பேரவை கோரிக்கை.
"""""""""""""""
அனுப்புனர்,
மாவட்ட செயலாளர்
___________ மாவட்டம்,
பெறல்,
மாவட்ட ஆட்சித்தலைவர், அவர்கள்,
_________ மாவட்டம்
செப்டம்பர்.5 அன்று நடைபெறவுள்ள வினாயகர் சதூர்த்தி விழாவின் போது தடைசெய்யப்பட்ட பிளாஸ்டர் பாரிஸ் விநாயகர் சிலைகளை கடலில் கரைக்க அனுமதிக்க கூடாது. காரணம் கடல் முகத்துவாரத்தில் மீன்கள் உற்பத்தியை பாதிக்கும் இந்த பிளாஸ்டர் பாரிஸ் நச்சு திரவம் கலந்த விநாயகர் சிலைகளை கடலில் கரைப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்,
செப்டம்பர் 5 அன்று நடைபெறும் விநாயகர் சதுர்த்தி விழாவில் இது போன்ற அத்துமீறல்கள் நடைபெறாமல் தடுக்கும் பொருட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டுமெனவும், ஆதித்தமிழர் பேரவை கேட்டுக்கொள்கிறது.
மேலும் விநாயகர் சிலைகளை இயற்கை வளமான ஆறு, கிணறு, கடல்நீரை அசுத்தப்படுத்தும் ரசாயண கலவையைக் (Pastra) கொண்டு தயார் செய்வது மாசுக் கட்டுப்பாடு வாரியத்தால் தடை செய்யப்படுள்ளது. ஆனால் அதை கருத்தில் கொள்ளாமல் ரசாயணக் கலவை மூலம் தயாரிக்கப்படும் சிலைகளை பார்வைக்கு வைக்கப்படும் முன்னே தடைச்செய்ய வேண்டும்.
சரக்கு வாகனங்களில் மனிதர்களை ஏற்றுவது போக்குவரத்து காவல் சட்டப்படி குற்றமாகும். பக்தர்கள் என்ற போர்வையில் கூட்டம் கூட்டமாக சரக்கு வாகனங்களில் ஏறிக்கொண்டு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஊர்வலமாக போவதை தடைச் செய்வதோடு, அந்த வாகனங்களை பறிமுதல் செய்து அதன் போக்குவரத்து உரிமையை ரத்து செய்ய வேண்டும்.
இரவு பத்து மணிக்கு மேல் ஒலி பெருக்கியை உபயோகப்படுத்துவது சட்டத்திற்கு புறம்பானது. அவ்வாறு உபயோகப் படுத்தினால் அவற்றை பறிமுதல் செய்ய வேண்டும்.
செப்டம்பர் 5 அன்று நடைபெறும் விநாயகர் சதுர்த்தி விழாவில் இது போன்ற அத்துமீறல்கள் நடைபெறாமல் தடுக்கும் பொருட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும்.
மேற்கண்ட கோரிக்கைகளை அந்தந்த துறையின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவரைக் கேட்டுக்கொள்கிறோம்.
இப்படிக்கு,
மாவட்ட செயலாளர்
ஆதித்தமிழர் பேரவை
____________ மாவட்டம்.
நாள்.29.8.2016
இடம்._________







Wednesday 24 August 2016

செப்டம்பர்.26 நெருப்பு தமிழன் நீலவேந்தன் வீரவணக்க நாளில் அருந்ததியர் அரசியல் விடுதலைக்கான சமூக நீதி எழுச்சிப் பொதுக்கூட்டம்

செப்டம்பர் 26
1987 தமிழீழ தியாகி லெப்.கேணல் திலீபன் நினைவு தினத்தில்
6 சதவீத அருந்ததியர் உள இட ஒதுக்கீடு கேட்டு தன்னுயிரை தீக்கிரையாக்கிய நெருப்பு தமிழன் நீலவேந்தன் வீரவணக்க நாளில் ....

அருந்ததியர் அரசியல் விடுதலைக்கான சமூக நீதி எழுச்சிப்
பொதுக்கூட்டம்
எழுச்சியரை
சமூகநீதி போராளி
அய்யா இரா அதியமான்

அழைக்கிறார்

நிகழ்வுகள் :-
மாலை 3 மணி திருப்பூரில் வீரவணக்கம் .
மாலை 5 மணி தாராபுரம் பொதுக்கூட்டம்

நீலவேந்தன் நீலப்படை திரளட்டும் !!!
சமூக நீதி உரிமை போர் தொடரட்டும் !!!

ஆதித்தமிழர் பேரவை





மாமன்னர் ஒண்டிவீரன் வீரவணக்க நாள் தீர்மானங்கள் - ஆதித்தமிழர் பேரவை

மாமன்னர் ஒண்டிவீரன் வீரவணக்க நாள் தீர்மானங்கள் - ஆதித்தமிழர் பேரவை
"""""""""""""""""""""
முதல் இந்திய விடுதலை போராட்ட வீரர் நெல்லை நெற்கட்டான் செவ்வயல் பாளையத்தலைவர் ஒண்டிவீரன் நினைவு நாளான இன்று (20-8-2016) ஆதித்தமிழர் பேரவையின் சார்பில் பேரவையின் நிருவனத்தலைவர் இட ஒதுக்கீட்டு போராளி அய்யா அதியமான் அவர்களின் தலைமையில் பல்லாயிரக்கணக்கான நீலச்சட்டை தொண்டர்கள் வீரவணக்கம் செலுத்தினர்.
*நிகழ்வு விபரம்*
""""""""""""""""""""""""
காலை 11.30 மணியளவில் நெற்கட்டான் செவ்வயலில் வீரவணக்க அஞ்சலி செலுத்திய பின்னர் இளைஞர்கள் மத்தியில் *செத்தமாட்டை தூக்கமாட்டோம், மலக்குழியில் இறங்க மாட்டோம், மானத்தோடு வாழ்வதற்கு 5 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும்* என நான் அரசுகளை வலியுறுத்தி முழக்கமிட இளைஞர்களும் தொடர்ந்து முழக்கமிட்டு சபதமேற்றுக்கொண்டனர்.
பின்னர் நெல்லையில் உள்ள மணிமண்டபத்திற்கு மாலை 5.30 மணியளவில் வண்ணாரப்பேட்டையில் இருந்து ஊர்வலமாக சென்று மாமன்னர் ஒண்டிவீரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது, அங்கும் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டு இளைஞர்களும், பேரவை தொண்டர்களும் சபதமேற்றுக் கொண்டனர்.
_மாமன்னர் ஒண்டிவீரன் வீரவணக்க நிகழ்வில்_
_ஆதித்தமிழர் பேரவை
சார்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்_
*கண்டனத் தீர்மானம்*
************************
தீர்மானம்.1)
ஒவ்வொரு ஆண்டும் இயல்பாக நடக்க வேண்டிய சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன் அவர்களின் நினைவு நாளான ஆகஸ்ட் 20-ம் தேதி முதல் தமிழக அரசின் வழிகாட்டுதலால் 144 தடை உத்தரவு போட்டு காவல்துறையினர் மக்கள் மத்தியில் கடும் அச்சுருத்தலை ஏற்படுத்துவது மக்கள் விரோத செயலாகும் இம் மக்கள் விரோதச்செயலை ஆதித்தமிழர் பேரவை வன்மையாக கண்டிக்கின்றது,
முறையாக காவல்துறை அனுமதி கோரி *மத்திய அரசின் புதிய குலக்கல்விக் கொள்கைக்கு* எதிராக கோவில்பட்டியில் நடக்க இருந்த பொதுக்கூட்டத்திற்கு கடைசி நேரத்தில் அனுமதி மறுத்து கோவில்பட்டி காவல்துணை கண்காணிப்பாளர் வழங்கியுள்ள உத்தரவு மக்கள் உரிமை போராட்டத்தை நசுக்கும் செயலாகும். எனவே தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்கள் நடத்தும் பொதுக்கூட்டம் மற்றும் மக்கள் உரிமைப் போராட்டங்களுக்கு தொடர்ந்து அனுமதி மறுத்து வருவதும் மக்கள் விரோத நடவடிக்கையே காட்டுகிறது இச்செயலையும் ஆதித்தமிழர் பேரவை வன்மையாக கண்டிக்கின்றது.
*மத்திய அரசை வலியுறுத்தி*
""""""""""""""""""""""""""""""""""""""""
தீர்மானம்.2)
மத்திய மோடி அரசு கொண்டுவர இருக்கிற *புதிய கல்வி கொள்கையை* உடனடியாக கைவிட வேண்டும், புதிய கல்விக்கொள்கை என்ற பெயரில் *குலக்கல்வி* முறையைக் கொண்டு வந்து ஒடுக்கபட்ட மக்களின் பிள்ளைகளின் படிபைத் தொடரமுடியாமல் இடைமுறிவை ஏற்படுத்தி அம் மாணவர்களை மலம் அள்ளுவது, முடி வெட்டுவது, துணி வெளுப்பது, செருப்புத் தைப்பது போன்ற சாதி சார்ந்த தொழில்களில் ஈடுபடுத்த மோடி அரசு திணிக்க நினைக்கும் பார்பனிய சதியை முறியடிக்க எங்கள் அமைப்பு தனியாகவும், தோழமை இயக்கங்களுடனும் இணைந்து தொடர் நடவடிக்கைகளில் ஈடுபடும் என்று இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
தீர்மானம்.3)
பசுப்பாதுகாப்பு என்ற பெயரில் நாடு முமுவதும் நடந்தேரும் இந்து மதவெறியர்களின் கொலைவெறிச் சம்பவங்கள் மற்றும் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களை தடுத்து நிறுத்தி கடும் நடவடிக்கை எடுத்து தாழ்த்தப்பட்ட மற்றும் இசுலாமிய மக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கிட வேண்டும் என கேட்டுக்கொள்வதோடு, இதைப்போன்ற கொடூரச் செயல்களை தடுத்து நிறுத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய பிரதமர், மாறாக இனிமேல் தாக்குதல் நடத்துவது என்றால் என்னைத் தாக்குங்கள் என்று கூறியிருப்பது மக்களை ஏமாற்றும் செயலாகும், இப்படி மக்களை ஏமாற்றுவது மட்டுமில்லாமல் இந்து மதவெறியர்களை ஊக்கபடுத்தும் செயலாகவே இது அமைந்துள்ளது, இந்த செயலை இக்கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது.
தீர்மானம்.4)
செத்த மாட்டைத் தூக்கமாட்டோம் மலக்குழியில் இறங்கமாட்டோம், மறுவாழ்வு பெற்றிட ஜந்து ஏக்கர் நிலம் வழங்க வேண்டும் என குஜராத்தில் நடந்து வரும் ஒடுக்கப்பட்டடோர் உரிமை முழக்க போராட்டத்தை எங்கள் அமைப்பு வரவேற்று முழு ஆதரவை தெரிவித்துக் கொள்கின்றது,
மேலும் இதே போன்ற போராட்டத்தை தமிழகத்திலும் விரைவில் ஆதித்தமிழர் பேரவை தொடங்கும் என்று இக்கூட்டம் முடிவு செய்கிறது.
*தமிழக அரசை வலியுறுத்தி*
*******************************
தீர்மானம்.5)
நெல்லை மாநகரில் அமைந்துள்ள மணிமண்டபத்துக்கு ஒதுக்கப்பட்ட 64 செண்ட் நிலத்தையும், முழுப்பயன்பாட்டிற்கு எடுத்து பூங்கா மற்றும் குடிநீர் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்துவதோடு, பொதுமக்களின் பார்வைக்கு ஒண்டிவீரன் பற்றிய குறிப்புகள் அடங்கிய கல்வெட்டுக்களை வைக்க வேண்டும் என்றும், அதேபோன்று குதிரையில் அமர்ந்தபடி உள்ள மாமன்னர் ஒண்டிவீரன் சிலையை மணிமண்டபத்துக்கு வெளியே வைக்க வேண்டும் எனவும், மண்டபத்துக்குள்ளும் சிலை நிறுவ வேண்டும் எனவும் தமிழக அரசை இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம்.6)
மாமன்னர் ஒண்டிவீரன் வாரிசுதாரர்களை கணக்கெடுத்து அவர்களுக்கு, அரசுக்குடியிருப்பும், உழவுநிலம் பென்சன் போன்றவைகளை உடனடியாக வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசைக் இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
நன்றி.
என்றும் அய்யாவின் வழியில்...
ஆ .நாகராசன்.
பொதுச்செயலாளர்
ஆதித்தமிழர் பேரவை
20.8.2016
திருநெல்வேலி

Tuesday 23 August 2016

மாமன்னருக்கு தலைவர் அதியமான் தலைமையிலான நீலச்சட்டை பட்டாளம் செலுத்தும் வீரவணக்கம் விண்ணை முட்டட்டும்.... மோடி அரசின் குலக்கல்வி மண்னோடு மண்ணாகட்டும்... ---- ச.சு.ஆனந்தன்


ஈராயிரம் ஆண்டுகளாக கல்வி மறுக்கப்பட்டு கல்வியை காதில் கேட்டால் ஈயத்தை காய்ச்சி ஊற்றவும் திருப்பி சொன்னால் நாக்கை அறுக்கவும் கூறி இருந்த இந்து மதத்தின் விழா எலும்பை உடைத்த புரச்சியாளரை படித்து ... .

குலக்கல்வித் திட்டத்தை இராஜாஜி போன்ற பார்பன பூனூல்கள் கொண்டு வந்த போது மண்ணெண்ணை கொண்டு விரட்டி அடித்த பெரியாரின் பாசறையில் வளர்ந்து ஆளும் அரசுகளின் அடக்குமுறை நெருக்கடிகளுக்கு அசராமல் ஆதித்தமிழர் பேரவை எனும் பேரியக்கத்தை கட்டமைத்து இன்று வரை விலை போகாமல், தடம் மாறாமல் உறுதி கொண்ட எஃகு மனிதராய் இமயம் போன்ற தலைவராய் அருந்ததிய இளைஞர்களின் நாடி நரம்புகளை சூடாக்கிக் கொண்டிருக்கும் நிகரில்லா தலைவர் அதியமான் அவர்களின் தலைமையில் நாளை நடக்கின்ற வீரவணக்க நிகழ்வு என்பது ஏதோ சடங்கிற்க்காவோ சம்பிரதாயத்திற்காவோ நடக்கின்ற நிகழ்வு அல்ல

வீரவணக்கம் விண்ணை முட்டட்டும்..!! மோடி அரசின் தேசிய கல்விக் கொள்கை மண்னை கவ்வட்டும்..!!
.......................................
தேசிய கல்விக் கொள்கை 2016 வரைவுக்கான சில உள்ளீடுகள்...........
பிரிவு எண் 3 என்ன கூறுகிறது எனில் இப்போது நடைமுறையில் இருக்கும் எட்டாம் வகுப்பு வரை மாணவர்களை தேர்வில் பெயிலாக்காமல் பாஸ் செய்கின்ற முறை மாற்றப் பட்டு அந்த வசதி ஜந்தாம் வகுப்புடன் நிறுத்தி கொள்ளப் படும் ஜந்தாம் வகுப்பிலிருந்து அடுத்த வகுப்புக்கு செல்ல தேர்வுகளில் தேர்ச்சி பெறுதல் கட்டாயமாக்கப் படும் ...........

இந்த முறை கடந்த காலங்களில் நடைமுறையில் இருந்து இருந்தாலும் கிராமப்புறங்களில் முதல் தலைமுறை மாணவர்கள்
கடந்த காலத்தில் இடைநிறுத்தம் அதிகமாக இருந்த காரணத்தால் அதை குறைப்பதற்கு எட்டாம் வகுப்பு வரை ஒரு மாணவரை கூடபெயிலாக்ககூடாது என்ற நடைமுறை அறிமுகப் படுத்தப் பட்டது.

இப்போது இருக்கும் நடைமுறையால் கல்வித் தரம் பாதிக்கப் படுகிறது என்று கூறி புதிய கல்வி முறையை மீண்டும் புகுத்தினால் பெருவாரியான முதல் தலைமுறை இரண்டாம் தலைமுறையாக கல்வி கற்கும் தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட குடும்பங்களில் பிள்ளைகள் இடைநிற்றல் அதிகமாகும்

சுப்ரணியம் குழு அறிக்கை என்ன சொல்கிறது என்றால் பதினோறு வயதிலிருந்து தேர்வில் தோல்வியுற நேரும் குழந்தைகள் அவர்களுக்கேற்ற தொழில் பயிற்சிக்கு அனுப்பப்படுவர்.
ஆக இந்த அறிக்கை கூறுகிற வேதகாலக் கல்வி அதாவது குலக்கல்விக்கு மக்களை திருப்புவதும் சாதியத்தை நிலை நிறுத்தவும் பன்னாட்டு முதலாளிகளுக்கு மலிவு விலையில் வேலைக்கு ஆட்களைதயார்படுத்துவதும்தான் இந்த கல்விக் கொள்கையின் திட்டம்........

மாணவர் வருகை குறைவாக இருக்கும் பள்ளிகள் அருகருகாமையிலுள்ள பள்ளிகளுடன் இணைக்கப்படும்.
இதனால் மீண்டும் கிராமங்களில் பள்ளிகள் இல்லாத சூழலும் மாணவர்கள் பள்ளிகளுக்கு பழைய காலங்கள் போல் நீண்ட தூரம் செல்ல வேண்டிய தேவையும் ஏற்படும். இதனால் மீண்டும் கல்வியில்லாத தலைமுறை உருவாக நேரிடலாம்.

கலைத் திட்டம் அல்லது பாடத் திட்டம் புதுப்பித்தலும் தேர்வுமுறை சீர்திருத்தங்களும்
பாடத் திட்டங்களை மாற்றியமைக்கும் பொறுப்பு NCERT எனப் படும் தேசிய அளவிலான பாடத் திட்டக் குழுவிடம் விடப்பட இருக்கிறது......

பார்பன கூடாரமாக திகழும் NCERT எனப்படும் தேசிய அளவிலான குழு........
.................................................
இந்த குழுவிற்குக் கீழ் உள்ள பள்ளிகளில்தான் புரட்சியாளர் அம்பேத்கரை அவமதிக்கும் விதமான பாடங்கள்(நத்தை மீது அம்பேத்கர் அமர்ந்து செல்வதும் நேரு சவுக்கால் அம்பேத்கர் அவர்களை அடிப்பது போன்று.) இருந்ததையும் தமிழ்நாட்டில் நடந்த மொழிப் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் விதமாக பாட திட்டங்களை உறுவாக்கின....

கல்விக்கான உதவித் தொகை 10 இலட்சம் மாணவர்கள் மட்டும் தேர்ந்தெடுக்கப் பட்டு பொருளாதார அடிப்படையில் உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கிறது.
சாதி அடிப்படையிலான ஒதுக்கீடுகள் மற்றும் உதவித் தொகை பற்றி கள்ள மவுனம் காக்கிறது. இதன் மூலம் சாதி ரீதியான இடஒதுக்கீடுகளை எடுத்து விடுவதற்கான அடித்தளமாக இந்த கல்விக் கொள்கை அமையும்.....

பள்ளிகள் அருகாமையிலிருக்கும் ஆசிரமங்களிலிருந்து தங்களுக்கான வழிகாட்டுதலை பெற்றுக் கொள்ளும் என்று கூறுகிறது.
மதச்சார்பற்ற நாட்டில் இது போன்றதொரு கொள்கைத் திட்டத்தை வகுப்பதில் உள்ள R.S.S. இன் இந்து மத வெறிக்கொள்கை அப்படியே அடியொற்றி இருக்கிறது.

ஆசிரமங்களின் யோக்கியதை என்ன என்பதை நாம் அறிவோம் குழந்தைகளுக்கு அறிவியல் மனப்பான்மையை வளர்க்கும் முறையை ஒழித்து விட்டு மூட நம்பிக்கையை வளர்க்கவே சாமியார்களால் முடியும் தேசிய திறன் வளர்த்தல் மற்றும் தொழில் முனைவுக் கொள்கை 2015 ல் கண்டுள்ளபடி திறன் வளர்க்கும் கல்வி இந்த பொதுக் கல்வித் திட்டத்துடன் இணைக்கப் படும்.

தேசிய திறன் வளர்த்தல் மற்றும் தொழில் முனைவுக் கொள்கை அடிப்படையான தொழிலாளிகளின் தேவை பற்றி கூறுகிறது உதாரணமாக செங்கல் சூளையில் வேலை செய்வது அழகு நிலையங்களில் வேலை செய்வது கட்டிடத் தொழில் மரத் தொழில் புகைப்படத் தொழில் இது போன்ற தொழில் பற்றிய படிப்புகளை பள்ளி அளவில் இணைக்க வேண்டும் என்று சொல்கிறது

யாரிந்த படிப்புகளுக்காக தேர்வு செய்யப் படுவார்கள் அடிப்படையில் தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மானவர்களை தவிர... மேலும்
மாணவர்கள் ஊதியம் பெறும் வேலைவாய்ப்பைப் பெற அல்லது சொந்த நிறுவனங்களைத் தொடங்க துறைத் திறன் மன்றங்களும் பள்ளி கல்லூரி நிருவாகமும் இணைந்து வழங்கும் சான்றிதழ்கள்
பள்ளிக் கல்வி முடிந்ததும் குறிப்பிட்ட அளவில் மாணவர்கள் வேலைகளுக்கு சென்று விட வேண்டும் என்ற அரசாங்கத்தின் திட்டமிடல் தெளிவாகத் உள்ளது..

ஆசிரியர் பயிற்சியும் மத்திய அரசின் பிடிக்குள் கொண்டு செல்லுவதற்கான பல பிரிவுகள் இடம் பெற்றுள்ளன. இதன் மூலம் ஆசிரியர் நியமனமும் மத்திய அரசின் கட்டுப்பட்டுக்குள் செல்லும் ஒரு வேளை இந்தி மட்டுமே தெரிந்த ஆசிரியர்கள் மட்டுமே தேர்வு செய்யப்படுவார்கள் மற்றவர்களின் நிலை கேள்விக்குறியே.....

இதில் 1 ம் வகுப்பு முதல் 5 ம் வகுப்பு வரை மாநில மொழியில் (தமிழில்) பயில மாநிலங்கள் விரும்பினால் (??) படித்துக் கொள்ளலாம். ஆனால் 6 ம் வகுப்பில் என்ன மொழியில் பாடம் நடத்தப் படும் என்று சொல்லப் படவில்லை. மேலும் பள்ளிகளிலும் கல்லுரிகளிலும் சமஸ்கிருதம் கற்றுத் தரப்படும் என்று சொல்லப் பட்டிருப்பதுடன் சமஸ்கிருதத்தை வளர்க்க முயற்சி எடுக்கப் படும் என்று சொல்லப் பட்டிருக்கிறது.
கல்வியை கனிணிமயமாக்குவதற்கும் கற்றல் திறனை மேம்படுத்தவதற்கும் சமஸ்கிருதம் எதற்கு???இப்படியான குலக்கல்வி முறையை மண்னொடு மண்ணாக்க ஒரு பிடி நெல் மனியை கூட பரங்கியர்க்கு வரியாக தர மறுத்து பரங்கியர்களின் தலையை பந்தாடிய மாமன்னர் ஒண்டிவீரனாரின் மன்னில் வாளும் ஒண்டி வீரர் அய்யா அதியமான் அவர்களின் தலைமையில் வீர வணக்கம் விண்ணை முட்டட்டும் மோடி அரசின் குலக்கல்வி மண்ணை கவ்வட்டும்.............
என்றும் அய்யாவின் வழியில்
ச.சு.ஆனந்தன்....


செத்தமாட்டை தூக்கமாட்டோம், மலக்குழியில் இறங்கமாட்டோம் மானத்தோடு வாழ்வதற்கு அய்ந்து ஏக்கர் நிலம் வழங்கு! என மாமன்னர் ஒண்டிவீரன் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து நிறுவனர் அதியமான் எழுச்சியுரை.

செத்தமாட்டை தூக்கமாட்டோம், மலக்குழியில் இறங்கமாட்டோம்
மானத்தோடு வாழ்வதற்கு அய்ந்து ஏக்கர் நிலம் வழங்கு! என மாமன்னர் ஒண்டிவீரன் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து நிறுவனர் அதியமான் எழுச்சியுரை.
""""""""""""""""""""
அய்யா அவர்களின் உரையை காண சொடுக்கவும்
ஆகத்து.20 காலை 11.30 மணியளவில் ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் அய்யா அதியமான் அவர்கள் பேரவை தோழர்களுடம் சுமார் 50.க்கும் மேற்பட்ட வாகன அணிவகுப்பில் சென்று ஒண்டிவீரன் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து வீரவணக்க உறையாற்றினார்.
அதில் மத்திய மோடி அரசின் புதிய குலக்கல்வி கொள்கைக்கு எதிராகவும், சமக்கிருத திணிப்பை எதிர்த்தும், பசுப்பாதுகாப்பு இயக்கம் என்ற பெயரில் செயல்படும் இந்து பாசிச அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்காமல் மோடி அரசு வேடிக்கை பார்ப்பது அவமானத்துக்குறியது என்று மத்திய அரசுக்கு எதிராக தனது கண்டனத்தை பதிவு செய்வதோடு
முதல் இந்திய விடுதலை வீரர் ஒண்டிவீரன் நினைவு நாளை போற்றுவதற்கு தமிழக அரசு 144 தடை உத்தரவு போட்டு மக்களை நெருக்கடிக்கு உள்ளாக்குவது, மக்கள் விரோதப்போக்கையே காட்டுகிறது. அது மட்டுமல்லாது தோழர்கள் வந்த வாகனங்களை வழிமறித்து பரிசோதனை என்ற பெயரில் பல்வேறு வாகனங்களை திருப்பி அனுப்பி தனது வீரத்தைக் காட்டியுள்ளது காவல்துறை இந்த சம்பவங்களை நினைத்து ஆளும் அரசுதான் வெட்க்கப்பட வேண்டும், நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் 1 சதம் வாக்கு வித்தியாசத்தில்தான் வெற்றி பெற்றது அந்த ஒரு சதம் வாக்குகள் அருந்ததியர்கள் அளித்தது, அதை மாற்றி அமைத்தால் அதிமுக ஆட்சி நிலைக்காது என்பதை இந்த கூட்டத்தின் வாயிலாக தமிழக அரசிற்கு தெரியபடுத்திக் கொள்ள விரும்புகிறேன், இதை எல்லாம் சாதிக்க அறிவுப்பூர்வமாக பகுத்தறிவோடு இளைஞர்கள் முன்வர வேண்டும் , அதைவிடுத்து பால் அபிசேகம் செய்வ முளப்பாரி எடுப்பது, செருப்பை கையில் எடுத்து செல்வது, போன்ற செயல்கள் மாவீரனை கடவுள் ஆக்கும் பார்ப்பனிய செயல் எனவே நெல்லையில் அமைந்துள்ள மணிமண்டபத்தினுள் வைக்கப்படுள்ள குதிரையுடன் கூடிய மாமன்னர் ஒண்டிவீரன் சிலையை மண்டபத்துக்கு வெளியே வைக்க தொடர் போராட்டங்கள் எடுக்க வேண்டும், மணிமண்டபத்திற்குள்ளும் சிலை கைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பேசினார், உடன் பொதுச்செயலாளர் உட்பட பேரவை நிவாகிகள் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
_________________
செய்தி தொகுப்பின் சுருக்கம்
பொதுச்செயலாளர்.
நாகராசன்.
20.8.2016.