இன்று காலை 11.30 மணியளவில் ஆதித்தமிழர் பேரவை தோழர்களிடமும், தோழர்களின் குடும்ப உறுப்பினர்களோடு தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்க கூடிய கொரானா நோய் தொற்று காலங்களில் நாம் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டிய அவசியம் குறித்தும் , கொரானா தடுப்பு பணிகளில் ஈடுபட்டிருக்கும் தூய்மை தொழிலாளர்கள் நலன் மற்றும் இயக்க வளர்ச்சி பணிகள் குறித்தும் காணொளி கட்சி மூலம் ஆதித்தமிழர் பேரவை நிருவனர் அய்யா அதியமான் அவர்கள் தோழர்களுடன் கலந்துரையாடினார்.
தலைமைக்காக
கோவை ரவிக்குமார்
பொதுச்செயலாளர்
No comments:
Post a Comment