அண்மையச்செய்திகள்

Thursday 30 April 2020

பாதிக்கப்பட்ட தலித் ஊராட்சி மன்ற தலைவர் அம்சவள்ளி அவர்களை ஆதித்தமிழர் பேரவையினர் சந்திப்பு.

பாதிக்கப்பட்ட தலித் ஊராட்சி மன்ற தலைவர் அம்சவள்ளி அவர்களை ஆதித்தமிழர் பேரவையினர் சந்திப்பு.
~~~~~~~
டி.கோணகாபாடி பஞ்சாயத்து தலைவர் அம்சவள்ளி அவர்களை நேரில் சந்தித்து 22-04-2020 அன்று நடந்த நிகழ்வை கேட்டறிந்து.

பிறகு அவர்களை அழைத்துக்கொண்டு ஓமலூர் காவல் துணை கண்காணிப்பாளரை சந்தித்து அதிமுக நிர்வாகி மோகன் அவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என அழுத்தம்   கொடுக்கப்பட்டது .

களத்தில் சேலம் மாவட்ட ஆதித்தமிழர் பேரவையினர்...









No comments:

Post a Comment