கதிராமங்கலம் - நெடுவாசல் மக்களின் போராட்டத்திற்கு வலு சேர்க்கும் விதமாக - மனித சங்கிலி போராட்டம்
கதிராமங்கலம் - நெடுவாசல் மக்களின் போராட்டத்திற்கு வலு சேர்க்கும் விதமாக பல்வேறு இயக்கங்களோடு மதுரையில் இன்று (1-8-2017) மனித சங்கிலி போராட்டம் இயற்கை பாதுகாப்பு குழு சார்பாக நடந்த போராட்டதிற்கு, மதுரை மாநகர் மாவட்டச்செயலாளர் க.சாமிகண்ணு தலைமையில் து.ஜானகி, இரா.செல்வம், கி.செல்லப்பாண்டி, இரா.கௌரி, க.சரவணன், பெரு.தலித்ராஜா, செ.விஜயா மற்றும் பேரவை தோழர்கள், மற்றும் மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் என 350 க்கும் மேற்ப்பட்ட தோழர்கள்
Comment
கதிராமங்கலம் - நெடுவாசல் மக்களின் போராட்டத்திற்கு வலு சேர்க்கும் விதமாக பல்வேறு இயக்கங்களோடு மதுரையில் இன்று (1-8-2017) மனித சங்கிலி போராட்டம் இயற்கை பாதுகாப்பு குழு சார்பாக நடந்த போராட்டதிற்கு, மதுரை மாநகர் மாவட்டச்செயலாளர் க.சாமிகண்ணு தலைமையில் து.ஜானகி, இரா.செல்வம், கி.செல்லப்பாண்டி, இரா.கௌரி, க.சரவணன், பெரு.தலித்ராஜா, செ.விஜயா மற்றும் பேரவை தோழர்கள், மற்றும் மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் என 350 க்கும் மேற்ப்பட்ட தோழர்கள்
Comment
No comments:
Post a Comment