அண்மையச்செய்திகள்

Monday 25 July 2016

ஆகஸ்ட் 20 - 2016 மாமன்னர் ஒண்டிவீரனார் நினைவு நாளில் கோவில்பட்டியில் ஆதித் தமிழர் பேரவையின் வீரவணக்க எழுச்சி பொதுக்கூட்டம்

ஆகஸ்ட் 20 - 2016  மாமன்னர் ஒண்டிவீரனார் நினைவு நாளில் கோவில்பட்டியில்  ஆதித் தமிழர் பேரவையின் வீரவணக்க எழுச்சி பொதுக்கூட்டம்

எழுச்சியுரை ஆற்றுகிறார்
சமூக நீதி போராளி
ஆதித் தமிழர்களின் வரலாற்றை மீட்டெடுத்த போராளி
அய்யா அதியமான் அவர்கள்
நீலப்புலிகளின் இராணுவ தளபதி எழுச்சி முழக்கமிடுகிறார்

ஆதித்தமிழினமே அலைகடலென திரண்டு வா

ஆதித்தமிழர் பேரவை
தமிழ்நாடு



No comments:

Post a Comment