17-7-16 ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் READ நிறுவனத்தின் அலுவலகம்
திறப்பு விழா மற்றும் நீலவேந்தன் அரங்கு திறப்பு விழா தோழர் கருப்புசாமி
அவர்களின் தலைமையில் நடைபெற்றது, இந்நிகழ்வில் பேரவையின் நிறுவனர்
'அய்யா'அதியமான் அவர்கள் அரங்குகளை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்...
அய்யா அதியமான் அவர்களின் உரையை காண இங்கு சொடுக்கவும்
அய்யா அதியமான் அவர்களின் உரையை காண இங்கு சொடுக்கவும்
No comments:
Post a Comment