அண்மையச்செய்திகள்

Monday 3 October 2016

திருச்சி மாநகராட்சி 23வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் மாநில துணைப் பொதுச்செயலாளர் தோழர் செங்கைகுயிலி அவர்கள் வேட்புமனு தாக்கல் செய்தார்

30/09/2016,,
திருச்சி மாநகராட்சி 23வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் ஆதித்தமிழர் பேரவையின் வெற்றி வேட்பாளராக களமிறங்கும் பேரவையின் மாநில துணைப் பொதுச்செயலாளர் தோழர் செங்கைகுயிலி அவர்கள் வேட்புமனு தாக்கல் செய்தார்.உடனிருந்த தோழர்கள் ராசாத்திஅம்மாள்,
எழில்புத்தன்
மணியரசு
திருவீரன்
மலர்மன்னன்
அறிவழகன்
மாரியம்மாள்
கிருசுணமூர்த்தி
அப்தார்
சுப்பம்மாள்
மற்றும்  பகுதி மக்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment