அண்மையச்செய்திகள்

Friday 14 October 2016

கோவில்பட்டியில் கந்துவட்டி கும்பலின் அட்டூலியங்கள் களத்தில் ஆதித்தமிழர் பேரவை


#கோவில்பட்டியில்_கந்துவட்டி #கும்பலின்_அட்டூழியங்கள்
""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
கோவில்பட்டி நகராட்சியில் துப்பரவுபணியாளராக பணிபுரியம் #முருகன் என்பவரை வட்டி தொழில் செய்யும் ஆதிக்க சமூகத்தை சார்ந்த பெருமாள்பாண்டி என்ற சாதிவெறிபடித்த அயோக்கியன் முருகன் தன்னிடம் வட்டிக்கு பணம் வாங்கி திருப்பி செலுத்தவில்லை என கூறி கடந்த 9-10-2016 அன்று காலை 10மணியளவில் கோவில்பட்டி மேற்கு காவல் நிலையகாவல் அதிகாரிகள் மற்றும் பெருமாள்பாண்டி ஆகியேர் அழைத்து கொண்டு காவல் நிலையத்திற்கு சென்றுள்ளனர் .அங்குள்ள ஆய்வாளர் அவர்கள் உங்கள் கொடுக்கல் வாங்கள் பிரச்சனைய நீதிமன்றத்தின் மூலமாக தீர்த்துகொள்ளுங்கள்என கூறி அனுப்பிவிட்டனர்.
உடனே முருகன் வீட்டிற்கு வரும்வழியில் ஒரு சுமோவில் வந்து இறங்கிய பெருமாள்பண்டி மற்று அவனுடைய கூட்டாளிகள் முருகனை காரில் கடத்தி சென்று சாதியை சொல்லி இழிவாக பேசி
அடித்துள்ளனர் .உடனே தகவல் தெரிந்த #ஆதித்தமிழர்பேரவை தோழர் #மு.#உதயசூரியன்
முருகனை மருத்துவமணையில் சந்தித்தார்.
காவல் துறைக்கு தகவல் தெரிவித்து புகார் மனு அளிக்கப்பட்டது .ஆனாலும் காவல்துறை பெருமாள் பாண்டி மீது வழக்கு பதிவு செய்யாமல் வேடிக்கைபார்த்து கொண்டிருந்தன.உடனே இன்று 11-10-2016 ஆதித்தமிழர்பேரவை தோழர்கள்
மு.நம்பிராஜ்பாண்டியன்
மு.உதயசூரியன் ஆகியோர்
கோவில்பட்டி துணைகாவல்கண்காணிப்பாளர் #முருகவேல் அவர்களை சந்தித்து உடனடியாக வன்கொடுமை தடுப்புசட்டத்தின் வழக்கு பதிவு செய்யவேண்டும் என வாதிட்டு உடனே வழக்கு பதிவுசெய்யபட்டுள்ளது.ஆனால் சம்பந்தபட்ட நபர்களை காவல்துறை கைது செய்யவில்லை,அடுத்தகட்ட போராட்டகளத்திற்கு தோழர்கள் தயார் நிலையில்

No comments:

Post a Comment