இன்று காலையில் திருச்சி மாநகராட்சி 23 வது வார்டு செங்குளம் காலனியில் வெற்றி வேட்பாளர் தோழர் செங்கைகுயிலி அவர்கள் தனது பிரச்சாரத்தை தொடங்கினார்.
பிரச்சாரத்தை மாநில பொறியாளர் பேரவை செயலாளர் தோழர் எழில்புத்தன் தொடங்கி வைத்தார்.
திருச்சி தோழர்கள் கலந்து கொண்டு துண்டு பிரசுரம் வழங்கினர்.
No comments:
Post a Comment