நாமக்கல் மாவட்டம் பள்ளிபளையத்தில் திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும்
ரோகித் வெமுலாவின் படுகொலைக்கு நீதிக்கேட்டு நடைபெறும் கண்டன
ஆர்ப்பாட்டத்தில் ஆதித்தமிழர் பேரவையின் சார்பாக மாநில துணை கொள்கைபரப்பு
செயலாளர் தோழர் செல்வவில்லளன் கலந்து கொண்டு சிறப்புரையற்றினார் உடன் தோழர்
பிராகாஷ்,மற்றும் சங்ககிரி சோமு
No comments:
Post a Comment