9.2.2016. ஈரோடு
ஆதித்தமிழர் பேரவையின் துணைப் பொதுச்செயலாளர் தோழர் .இராஜராஜன் அவர்களின் புதல்வன் திருமண வரவேற்பு நிகழ்வு.
மல்லிகை அரங்கம் எதிரில் உள்ள செல்லாயம்மன் திருமண மண்டபத்தில்
மாலை 7 மணியளவில் நடைபெற்றது
ஆதித்தமிழர் பேரவையின் நிறுவனர் பெருந்தலைவர் அய்யா அதியமான் அவர்கள் கலந்து கொண்டு வாழ்க்கை துணையேற்போருக்கு வழிகாட்டுதல் உரை நிகழ்த்தி இணையர்களை வாழ்த்தினார்
அய்யா அதியமான் அவர்களின் வாழ்த்துரையை காண இங்கு சொடுக்கவும்
அய்யா அதியமான் அவர்களின் வாழ்த்துரையை காண இங்கு சொடுக்கவும்
No comments:
Post a Comment