அண்மையச்செய்திகள்

Sunday 14 February 2016

மதுரை ராஜாஜி பூங்காவில் காதலர்களுக்கு இனிப்பு வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்தனர் ஆதித்தமிழர் பேரவையினர்.

காதலர் தின வாழ்த்துக்கள்
  14.2.16 மதுரை ராஜாஜி பூங்காவில் காதலர்களுக்கு இனிப்பு வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்தனர் ஆதித்தமிழர் பேரவையினர்.
துண்டறிக்கையையும் காதலர்களுக்கு கொடுத்து வாழ்த்துக்கள் கூறினர்.
"காதல் செய்வீர், காதல் செய்வீர்
சாதி ,மதம் ,ஒழிய காதல் செய்வீர்
*காதலர் தினத்தை மதுரைவீரன் தினமாக அறிவித்திடு!
*சாதிமறுப்பு திருமணம் செய்யும் காதலர்களுக்கு பாதுகாப்பு கொடு
இதில் ஆதித்தமிழர் பேரவை நிர்வாகிகள் கபீர்நகர் கார்த்திக் ,ஜானகி அம்மாள்,பா.ஆதவன்,இரா செல்வம் போன்றோர் கலந்து கொண்டனர்

No comments:

Post a Comment