கோவை மாநகராட்சி 75 வது வார்டு உப்பிலிந்திட்டு,நஞ்சுண்டாபுரம் பகுதியில் 2 ஆண்டுக்கு முன்பு கழிப்பிடம்,பொதுவிளக்கு அமைத்து தருவதாக 10 லட்சம் ஒதுக்கப்பட்ட பணம். என்ன என்னவாயிற்று என்ற கேள்வியோடு, பொது கழிப்பிடம் கட்டி தர நடவடிக்கைகள் எடுப்பதாக கூறி 2 ஆண்டுகள் ஆனபின்பும் நடவடிக்கைகள் எடுக்கதாதை கண்டித்து நேற்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் ஆதிததமிழர் பேரவை சார்பில் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது
அண்மையச்செய்திகள்
Tuesday 3 January 2017
கோவை உப்பிலிந்திட்டு,நஞ்சுண்டாபுரம் பகுதியில் 2 ஆண்டுக்கு முன்பு கழிப்பிடம்,பொதுவிளக்கு அமைத்து தருவதாக 10 லட்சம் ஒதுக்கப்பட்ட பணம். என்னவானது ?மாவட்ட ஆட்சியரிடம் ஆதித்தமிழர் பேரவையினர் மனு
கோவை மாநகராட்சி 75 வது வார்டு உப்பிலிந்திட்டு,நஞ்சுண்டாபுரம் பகுதியில் 2 ஆண்டுக்கு முன்பு கழிப்பிடம்,பொதுவிளக்கு அமைத்து தருவதாக 10 லட்சம் ஒதுக்கப்பட்ட பணம். என்ன என்னவாயிற்று என்ற கேள்வியோடு, பொது கழிப்பிடம் கட்டி தர நடவடிக்கைகள் எடுப்பதாக கூறி 2 ஆண்டுகள் ஆனபின்பும் நடவடிக்கைகள் எடுக்கதாதை கண்டித்து நேற்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் ஆதிததமிழர் பேரவை சார்பில் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment