சரவணபாண்டிய சத்யா அவர்களின் திருமண விழாவில் ஆதித்தமிழர் பேரவையின் சார்பாக மாநில கொள்கை பரப்பு செயலாளர் து.ஜானகி அவர்களும் மற்றும் மாநகர் மாவட்டச்செயலாளர் க.சாமிகண்ணு,
மாநகர் மாவட்டத்தலைவர் கி.செல்லப்பாண்டி, இரா.கௌரி, வெ.கி.சிங்கப்பாண்டி, வே.கார்த்திக், இரா.மகாலிங்கம், ஆகியோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment