குடிநீர் வசதி கேட்டு நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை ஆதித்தமிழர் பேரவை 25 பேர் கைது
வைராவி குளம் ஊராட்சி அம்பை தாழுகா சங்குமுத்துநகர் அருந்ததியர் பகுதியில்
நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை சரிசெய்ய வலியுறுத்தி ஆதித்தமிழர் பேரவை
சார்பில் பொதுமக்கள் அனைவரும் ஒன்று திரண்டு காலி குடங்களுடன் மாவட்ட
ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தீனோம் பெண்கள் 9 பேர்
உட்பட 25 தோழர்கள் கைது
No comments:
Post a Comment