13-5-2017 தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பாக இராமநாதபுரத்தில் பொது இடங்களில் புரட்சியாளர் அம்பேத்கர் படம் வைத்து நிகழ்ச்சி நடத்த தடையை கண்டித்து நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டதிற்கு பேரவையின் சார்பில் மாநில இளைஞரணி இணைச்செயலாளர் தோழர் இரா.செல்வம் அவர்கள் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார் உடன் இராமநாதபுரம் மாவட்டச்செயலாளர் சி.க. சிவக்குமார் மாவட்ட நிதிச்செயலாளர் ஆதிசங்கர் மாவட்ட அமைப்புச்செயலாளர் தேவராசு மாவட்ட துணைச்செயலாளர் நாக.முருகேசன் மாவட்ட துணைச்செயலாளர் உ.பூமிநாதன் இராமநாதபுரம் ஒன்றியச்செயலாளர் புவனேஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டனர் .
அண்மையச்செய்திகள்
Monday 15 May 2017
புரட்சியாளர் அம்பேத்கர் படம் வைத்து நிகழ்ச்சி நடத்த தடையை கண்டித்து நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டதிற்கு பேரவையினர்
13-5-2017 தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பாக இராமநாதபுரத்தில் பொது இடங்களில் புரட்சியாளர் அம்பேத்கர் படம் வைத்து நிகழ்ச்சி நடத்த தடையை கண்டித்து நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டதிற்கு பேரவையின் சார்பில் மாநில இளைஞரணி இணைச்செயலாளர் தோழர் இரா.செல்வம் அவர்கள் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார் உடன் இராமநாதபுரம் மாவட்டச்செயலாளர் சி.க. சிவக்குமார் மாவட்ட நிதிச்செயலாளர் ஆதிசங்கர் மாவட்ட அமைப்புச்செயலாளர் தேவராசு மாவட்ட துணைச்செயலாளர் நாக.முருகேசன் மாவட்ட துணைச்செயலாளர் உ.பூமிநாதன் இராமநாதபுரம் ஒன்றியச்செயலாளர் புவனேஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டனர் .
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment