அண்மையச்செய்திகள்

Monday 8 May 2017

வெற்றிச்செய்தி...!


மதுரை மாவட்டம் T.கல்லுப்பட்டி ஒன்றிய சாப்டூர் கிராமத்தை சேர்ந்த அண்ணாமலை & சத்யா என்ற காதலர்களை பிரிக்கநினைத்ததன் தொடர்ச்சியாக 16-7-2014 அன்று அண்ணாமலையின் அண்ணன் கருப்பசாமியை சாதிவெறியுடன் கொலைசெய்யும் என்னத்தோடு அரிவாளால் வெட்டிய செல்வத்தேவர் என்ற குற்றவாளியை 17 ஆண்டு்கள் சிறையில் அடைத்த மதுரை மாவட்ட நீதிபதி திரு ஆர்.சண்முகசுந்தரம் அவர்களுக்கும், காவல்துறை அதிகாரிகளுக்கும், இந்த வழக்கில் என்னோடு உறுதியுடனும், அற்பனிப்புடன் உதவிய ஆதித்தமிழர் பேரவை தோழர்களுக்கும் நன்றி.


No comments:

Post a Comment