நாளை மறுநாள் (13-5-17) நெல்லை மாநகரில் நடக்கும் #அணுஉலை
எதிர்ப்பு பொதுக்கூட்டம் பேரணி சம்பந்தமாக இன்று அய்யா சுப.#உதயகுமார்
அவர்கள் தலைமையில் இன்று பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடந்தது...
ஆதித்தமிழர் பேரவை சார்பில் கு.கி கலைகண்ணன், குட்டிபாய் ,விஜய், மதன் ,அஜித், சுந்தர், தோழர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment