அண்மையச்செய்திகள்

Tuesday, 27 December 2016

ஆதித்தமிழர் பேரவை நாமக்கல் மேற்கு மாவட்ட செயற்குழு நடைபெற்றது

ஆதித்தமிழர் பேரவை நாமக்கல் மேற்கு மாவட்ட செயற்குழு மாவட்டச்செயலாளர் ந.சரவணக்குமார் தலைமையில் நடைபெற்றது. இச்செயற்குழுவில் தோழர்கள் பல்வேறு கட்சியிலிருந்து விலகி தங்களை பேரவையில் இணைத்துக்கொண்டனர்.

No comments:

Post a Comment