மாட்டிறைச்சியில் மதவாத அரசியல் மத்திய மோடி அரசை கண்டித்து பாளையில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஆதித்தமிழர் பேரவையினர்
மாட்டிறைச்சியில் மதவாத அரசியல்
மத்திய மோடி அரசை கண்டித்து பாளையில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டம்
ஆதித்தமிழர் பேரவை சார்பில் நெல்லை கிழக்கு மாவட்டச்செயலாளர் கலைக்கண்ணன் கண்டன உரை ஆற்றினார் . தோழர்கள் திரளானோர் கலந்துகொண்டனர்
No comments:
Post a Comment