13.6.2017
""""""""""""""
மாட்டிறைச்சி தடையை எதிர்த்து கொங்கு மண்டல மாட்டிறைச்சி வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் இன்று மாலை 5 மணிக்கு கோவை ஆத்துப்பாலத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று பொதுச்செயலாளர் நாகராசன் அவர்கள் உரையாற்றினார்கள், உடன் மாவட்ட செயலாளர் உக்கடம்.முருகன், தலைவர் கோதவாடிராசன் வானுகன், மாநகர தலைவர் முரளி என்ற கோவை.முதல்வன் கலந்து கொண்டனர்.
____________________
ஆ.நாகராசன்
பொதுச்செயலாளர்
ஆதித்தமிழர் பேரவை
No comments:
Post a Comment