இன்று திருச்செங்கோட்டில் ஆதித்தமிழர்களின் விடுதலை முகவரி அய்யா அதியமான்
அவர்கள் தலைமையில் ஆதித்தமிழர்களின் விடுதலை பயணத்தில் சிறப்பாக
பயணித்துவரும் ஆதித்தமிழர் தூய்மை தொழிலாளர் பேரவை 2ம் ஆண்டு தொடக்க நாள்
விழா , கொடியேற்று விழாவை தொடர்ந்து தற்போது சமூகநீதிக்கான கருத்தரங்கம்
மக்கள் எழுச்சியோடு நடைபெற்று வருகிறது .
#கல்வியை
முழுமையாக பயன்படுத்தினால்
இன்னும் பத்து பதினைந்து ஆண்டுகளில் தூய்மைபணிக்கு நம் மக்கள் யாரும் போகத் தேவை இல்லை!
திருச்செங்கோடு
கல்வி உரிமை கருத்தரங்கில் தலைவர் எழுச்சி முழக்கம்!
#கல்வியை
முழுமையாக பயன்படுத்தினால்
இன்னும் பத்து பதினைந்து ஆண்டுகளில் தூய்மைபணிக்கு நம் மக்கள் யாரும் போகத் தேவை இல்லை!
திருச்செங்கோடு
கல்வி உரிமை கருத்தரங்கில் தலைவர் எழுச்சி முழக்கம்!
No comments:
Post a Comment