பேரவையில் தங்களை இணைத்துக் கொண்ட பன்னிக்குத்திப்பாளையம் பகுதி இளைஞர்கள்.
9.6.2017 மாலை 8.30 """"""""""""""""""""""""""""""" திருச்செங்கோடு வந்திருந்த தலைவரை சந்தித்து தங்களை பேரவையில் இணைத்துக் கொண்ட பன்னிக்குத்திப்பாளையம் பகுதி இளைஞர்கள். உடன் நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் சரவணக்குமார்.
No comments:
Post a Comment