அண்மையச்செய்திகள்

Sunday 8 May 2016

ஈரோடு வடக்கு மாவட்டம் முழுவதும் உள்ள தொகுதிகளில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து நிறுவனர் அய்யா அதியமான் அவர்கள் பிரச்சாரம்

8.5.2016 ஈரோடு வடக்கு
""""""""""""""""""""""""""
திமுக வேட்பாளர்களை ஆதரித்து ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் 'அய்யா' அதியமான் அவர்கள் ஈரோடு வடக்கு மாவட்டம் முழுவதும் உள்ள தொகுதிகளில் அருந்ததியர் மக்கள் வாழும் பகுதிகளில் மக்களை நேரில் சந்தித்து தலைவர் கலைஞர் அவர்கள் அருந்ததியர் சமூகத்திற்கு செய்துள்ள சாதனைகளை எடுத்துச் சொல்லி அந்தந்த தொகுதி வேட்பாளர்களுக்கு உதயசூரியன் சின்னத்ல் வாக்குகள் சேகரித்தார்.
மேற்கு மண்டல அருந்ததியர் மக்களின் எழுச்சியும் உற்சாகமும் திமுக கூட்டணியின் வெற்றியை உறுதி செய்துள்ளது.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் ஆறுமுகம் சிறப்பாக செய்திருந்தார்.
உடன் பொதுச்செயலாளர் நாகராசன், நிதிச்செயலாளர் பெருமாவளவன், த.நி.செ.வீரவேந்தன், து.பொ.செ. ராசராசன், கார்த்திக், மகளிரணி ஜானகியம்மாள், அழகுமணி உள்ளிட்ட பேரவை நிர்வாகிகள் மற்றும் தோழர்கள்.

அய்யா அவர்களின் உரையை காண இங்கு சொடுக்கவும்








































No comments:

Post a Comment