அண்மையச்செய்திகள்

Friday 13 May 2016

கோவை செம்மேடு காந்தி காலனியில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து நிறுவனர் அய்யா அதியமான் அவர்கள் பிரச்சாரம்



கோவை செம்மேடு காந்தி காலனியில்  திமுக வேட்பாளர்களை ஆதரித்து நிறுவனர் அய்யா அதியமான் அவர்கள் பிரச்சாரம்
12.5.16

""""""""""""""""""""""""""

திமுக வேட்பாளர்களை ஆதரித்து ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் 'அய்யா' அதியமான் அவர்கள் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தொகுதியில் உள்ள அருந்ததியர் மக்கள் வாழும் பகுதிகளில் அருந்ததியர் மக்களை நேரில் சந்தித்து தலைவர் கலைஞர் ஆட்சியில் அருந்ததியர் சமூகத்திற்கு செய்துள்ள சாதனைகளை எடுத்துச் சொல்லி அந்தந்த தொகுதி வேட்பாளர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்குகள் சேகரித்து தேர்தல் பரப்புரை மேற்கொண்டார், கூட்டத்தில் அருந்ததியர் பெண்கள் திராளக கூடி வரவேற்பு அளித்ததோடு அருந்ததியர் சமூக மக்கள் அனைவரும் திமுக.விற்குதான் வாக்களிப்போம் என்று தலைவர் அதியமான் அவர்களிடம் உறுதியளித்தனர்.




உடன் மாநில பொதுச்செயலாளர் நாகராசன், நிதிச்செயலாளர், பெருமாவளவன், த.நி.செ.வீரவேந்தன், து.பொ.செயலாளர்கள், ராஜராஜன், குயிலி, கபீர்நகர் கார்த்திக், மகளிரணி பொறுப்பாளர்கள் ஜானகி, அழகுமணி உள்ளிட்ட திண்டுக்கல் கிழக்கு மாவட்ட நிர்வாகிகள், தோழர்கள் திரளாக பங்கேற்றனர்.













No comments:

Post a Comment