அண்மையச்செய்திகள்

Thursday 1 September 2016

அரசு அலுவலகங்களில் சாமி சிலைகள் வைக்க எதிர்ப்பு ஆதித் தமிழர் பேரவை திராவிடர் விடுதலை கழகம் சார்பில் கரூர் ஆட்சியரிடம் மனு

31/8/2016

கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் வளாகத்தில்
சில அதிகாரிகள்
விநாயகர் சிலைவைத்து வழிபடுகிறார்கள் இதை கண்டித்தும், சிலையை அகற்ற
கோரியும்
திராவிடர் கழகம், ஆதித்தமிழர் பேரவை சார்பில்

கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் மனு கொடுக்கப்பட்டது.......




No comments:

Post a Comment