அண்மையச்செய்திகள்

Wednesday 21 September 2016

தேனியில் மக்கள் உரிமை முழக்க ஆர்ப்பாட்டம் பொதுச்செயலாளர் ஆ.நாகராசன் அவர்கள் உரிமை முழக்க உரை

20.9.16
தேனி மாவட்டம் ஆதித்தமிழர்பேரவை நடத்தும் மக்கள் உரிமை முழக்க ஆர்ப்பாட்டம் அண்ணன் ஆ.நாகராசன். அவர்களும் துனைப்பொதுச்செயளாலர் கபீர்நகர் கார்த்திக் ,மாநில மகளிரணி செயலாளர் ஜானகிஅம்மாஅவர்களும் மதுரை தோழர் தலித் ராஜா மற்றும் தேனி மாவட்ட பெரும் திரளான தோழர்கள் கலந்துகொண்டனர்


பொதுச்செயலாளர் அவர்களின் உரையை காண சொடுக்கவும் 








No comments:

Post a Comment