அண்மையச்செய்திகள்

Sunday, 18 September 2016

தூத்துக்குடி வடக்கு மாவட்டம் இளையசேந்தல் கிராமத்தில் ஆதித்தமிழர் பேரவை கிளை தொடங்கப்பட்டு கொடியேற்றப்பட்டது


ஆதித்தமிழரகளின் தேசிய கோடி நீலச்செங்கொடி ஏற்றுவிழா கிளைப்பொருப்பாளர் தோழர் குருசாமி தலைமையில் நடைபெற்றது.
உடன் மு.முத்துக்குமார்
மாவட்ட தலைவர்
மு.நம்பிராஜ்பாண்டியன்
மாவட்ட துணைச்செயலாளர்
மு.உதயசூரியன்
மாவட்ட நிதிச்செயலாளர்
அய்யா ராஜாமணி
ஒன்றியதலைவர்
மற்றும் கிளை தேழர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

ஆதித்தமிழர் பேரவை தூத்துக்குடிமாவட்டம் 
 


 

No comments:

Post a Comment