காவிரிப் பிரச்சனையில் கர்நாடாகவில் தமிழர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்தும் புழல் சிறையில் தறகொலை செய்து கொண்டதாக சொல்லப்பட்ட சம்பவத்தை கண்டித்தும் ராம்குமார் சாவில் நீதி விசாரணை நடத்த வலியுறுத்தியும் உடுமலையில் 20-9-2016 நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஆதித்தமிழர் பேரவையினர் துணை பொதுச்செயலாளர் ஈழவேந்தன் தலைமையில் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்
No comments:
Post a Comment