DSP விஷ்ணுபிரியா அவர்களின் தந்தையுடன் ஆதித்தமிழர் பேரவையினர் சந்தித்தனர் .அப்போது டிஸ்க் விஷ்ணு பிரிய அவர்களின் பெற்றோ பேரவையினரிடம் தனது மகள் மரணத்திற்கு சரியான விசாரனை இல்லை : கிடைக்க வேண்டிய அரசின் சலுகைகள் இது நாள் வரை கிடைக்கவில்லை என கூறி மிகவும் வருத்தமுற்றனர்.
அவரது இல்லத்திலிருந்து நாமக்கல் மாவட்ட செயலாளர் தமிழரசு மற்றும் கடலூர் மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு ஆதித்தமிழர்பேரவை கடலூர் மாவட்ட தோழர்கள்
அவரது இல்லத்திலிருந்து நாமக்கல் மாவட்ட செயலாளர் தமிழரசு மற்றும் கடலூர் மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு ஆதித்தமிழர்பேரவை கடலூர் மாவட்ட தோழர்கள்
No comments:
Post a Comment