அண்மையச்செய்திகள்

Wednesday 21 September 2016

கோவில்ப்பட்டி அய்யனேரி கிராமத்தில் அருந்ததியர் சமூக மக்கள் பல்லாண்டு காலமாக பயன்படுத்தும் சுடுகாட்டு நடை பாதையை ஆக்கிரமித்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்






தூத்துக்குடி மாவட்டம் கோவில்ப்பட்டி வட்டம் அய்யனேரி கிராமத்தில் அருந்ததியர் சமூக மக்கள் பல்லாண்டு காலமாக பயன்படுத்தும் சுடுகாட்டு நடை பாதையை ஆக்கிரமித்த நபர்கள் மீது நடவடிக்கையும், சர்வே எண் 388/40, பட்டா எண் 673 ஐ ரத்து செய்ய வலியுறுத்தி.

" மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் "

கண்டன சிறப்புரை :
நீலசட்டை இராணுவ தளபதி

அண்ணன் ஆ. நாகராசன் அவர்கள்
பொதுச்செயலாளர்

தலைமை ;
மு. முத்துக்குமார் மாவட்ட தலைவர்.

கண்டன உரை :
தோழர். கபீர் நகர் கார்த்திக் மாநில துணை பொதுச் செயலாளர்.
தோழர். ஜானகி அம்மாள் மாநில மகளிரணி செயலாளர்.
தோழர். சோ. அருந்ததி அரசு தெற்கு மாவட்ட செயலாளர்.
தோழர் மு. நம்பிராஜ் பாண்டியன் மாவட்ட துணைச் செயலாளர்.கண்டன உரை நிகழ்த்தினார்கள்.

தோழர் பூவை ஈஸ்வரன் விருதுநகர் மாவட்ட செயலாளர்.
தோழர் முத்துவீரன் நெல்லை மாவட்ட செயலாளர்.
தோழர். மு. உதயசூரியன் மாவட்ட நிதி செயலாளர்.
செ. சந்தனம் தெற்கு மாவட்ட மாணவரணி செயலாளர்.
தோழர். தொல்காப்பியன் தெற்கு மாவட்ட துணைச் செயலாளர். மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை, பொருப்பாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

இடம் -கோவில்ப்பட்டி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்றது.

தூத்துக்குடி (வடக்கு) மாவட்டம்.
ஆதித்தமிழர் பேரவை

No comments:

Post a Comment