27.7.17
அன்று தாராபுரம் ஆதித்தமிழர்.பேரவை.அலுவலகத்தில் வைத்து ஆகத்து 20
மாமன்னர் ஒண்டிவீரனார் வீரவணக்க நாளில் அய்யா அதியமான் அவர்களின்
ஆணைக்கிணங்க நெல்லை யில் நடைபெறவிருக்கிற சிறை நிரப்பும் பராட்டம் குறித்து
ஆலோசனை கூட்டம் நடைபெற்றது திரளான பேரவை தோழர்கள் கலந்து கொண்டனர்
LikeShow more reactions
CommentShare
No comments:
Post a Comment