அண்மையச்செய்திகள்

Monday 31 July 2017

*திமுக/ஆதித்தமிழர்* *பேரவை* உள்ளிட்ட தோழமை கட்சிகள் மீது வழக்கு!!

*திமுக/ஆதித்தமிழர்* *பேரவை* உள்ளிட்ட தோழமை கட்சிகள் மீது வழக்கு!!
***************************
27-7-2017 அன்று பல லட்சம் மாணவர்கள் நலனுக்கு எதிராக மத்திய அரசு கொண்டு வந்துள்ள நீட் தேர்வினை ரத்து செய்திடக் கோரி ...

மதுரை புறநகர், ஒத்தக்கடையில் திமுக முன்னெடுத்த அறவழி மனித சங்கிலி போராட்டத்தில் கலந்து கொண்ட *திமுக/கம்யூனிஸ்ட்கட்சிகள்/திக/விசிக/ஆதித்தமிழர்* *பேரவை* உள்ளிட்ட, மற்றும் தோழமை கட்சியைச் சேர்ந்த 1500 க்கும் மேற்ப்பட்டோர்கள் மீது மதுரை புறநகர் ஒத்தக்கடை காவல் நிலையத்தில் (பினாமி அரசு) வழக்குப் பதிவு செய்துள்ளது.

முரசொலி நாளிதழ். 29-7-2017
"""""""""""""""""""""""""""""""""""""""""
பினாமி அரசு எடுத்துள்ள இந்நடவடிக்கையை *ஆதித்தமிழர்* *பேரவை* மதுரை புறநகர் மாவட்டம் வன்மையாக கண்டிக்கிறது!!
**************************
By,
புறநகர் மாவட்ட செய்திப் பிரிவு.
*ஆதித்தமிழர்* *பேரவை*
மதுரை.


No comments:

Post a Comment