நள்ளிரவு 1 மணிக்கு அய்யா அதியமான் அவர்கள் தொழிலாளர் பேரவையுடன் ஆலோசனை
நாமக்கல் மாவட்டத்தில் டாஸ்மாக் பணியாளர்கள் பேரவை துவக்க விழா மற்றும் டாஸ்மாக் தொழிலாளர்களின் பிரச்சினை குறித்து நடுநிசி ஒன்று முப்பது மணி அளவில் தலைவர் அதியமான் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார் இந்த ஆலோசனையில் மாநில துணைப் பொதுச் செயலாளர் செல்வ வில்லாளன் மேற்கு மாவட்ட செயலாளர் சரவணன் பொதுச் செயலாளர் ரவிக்குமார் தகவலுக்காக ஊடகப்பிரிவு ஆதித்தமிழர் பேரவை நாமக்கல் மாவட்டம்
நாமக்கல் மாவட்டத்தில் டாஸ்மாக் பணியாளர்கள் பேரவை துவக்க விழா மற்றும் டாஸ்மாக் தொழிலாளர்களின் பிரச்சினை குறித்து நடுநிசி ஒன்று முப்பது மணி அளவில் தலைவர் அதியமான் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார் இந்த ஆலோசனையில் மாநில துணைப் பொதுச் செயலாளர் செல்வ வில்லாளன் மேற்கு மாவட்ட செயலாளர் சரவணன் பொதுச் செயலாளர் ரவிக்குமார் தகவலுக்காக ஊடகப்பிரிவு ஆதித்தமிழர் பேரவை நாமக்கல் மாவட்டம்
No comments:
Post a Comment