அண்மையச்செய்திகள்

Thursday 11 October 2018

ஆதித்தமிழர் பேரவை சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த செயற் குழு கூட்டம் நடைபெறறது

ஆதித்தமிழர் பேரவை சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த செயற் குழு கூட்டம் நடைபெறறது
------
ஒருங்கிணைந்த செயற்குழு கூட்டம் பைபாஸ் சாலையில் உள்ள வள்ளலார் அரங்கத்தில் மாவட்ட செயலாளர் சந்திரன் தலைமையில் மாலை 3 30 மணியளவில் நடைபெற்றது அருந்ததியர்களின் இடஒதுக்கீட்டுக்காக உயிர்நீத்த திருச்சி ராணி நினைவுநாளில் நவம்பர் 26 அன்று தனித் தொகுதிகளில் அருந்ததியர்களுக்கு சமூக நீதி கோரிக்கையை வலியுறுத்தி சேலம் மாவட்ட மாநாடு நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது இந் நிகழ்வில் பங்கேற்று சிறப்புரை நிகழ்த்தினார் தலைவர் அய்யா அதியமான் மேலும் பொதுச்செயலாளர் ரவிகுமார் நிதிச்செயலாளர் பெருமாவளவன் துணை பொதுச் செயலாளர்கள் செல்வ வில்லாளன் விடுதலைச் செல்வன் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் வீர சிவா ராதாகிருஷ்ணன் தொழிலாளர் பேரவை தலைவர் பாண்டியன் மாநில மாணவர் அணி இணைச் செயலாளர் சிலம்பரசன் சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் பெருந்தமிழன் சேலம் மாநகர செயலாளர் உதய பிரகாஷ் உள்ளிட்ட ஒருங்கிணைந்த மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்
தகவல்
ஊடக பிரிவு
ஆதித்தமிழர் பேரவை
சேலம் மாவட்டம்





No comments:

Post a Comment