அண்மையச்செய்திகள்

Thursday 25 October 2018

திருப்பூரில் கல்வித்துறையை காவிமயமாக்கும் கல்வித்துறையை கண்டித்து தபெதிக முற்றுகை போராட்டம் - ஆதித்தமிழர் பேரவையினர் கலந்து கொண்டனர்

திருப்பூரில் கல்வித்துறையை காவிமயமாக்கும் கல்வித்துறையை கண்டித்து தபெதிக முற்றுகை போராட்டம் - ஆதித்தமிழர் பேரவையினர் கலந்து கொண்டனர்
கல்வித்துறையை காவிமயமாக்கும் கல்வித்துறையை கண்டித்து கல்வித்துறை அலுவலகத்தை தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் தலைமையில் முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது இம்முற்றுகை போராட்டத்தில் ஆதித்தமிழர் பேரவை தோழர்கள் வேந்தன் தலைமையில் தோழர்கள் கலந்து கொண்டனர் முற்றுகை போராட்டத்தை தொடர்ந்து 40க்கும் மேற்பட்ட தோழர்கள் கைதாகினர்




No comments:

Post a Comment