தேனி மாவட்டம் ஆன்டிபட்டி வட்டம் லட்சுமிபுரம் மேற்கு தெரு அருந்ததியர்
காலனி முருகன் மற்றும் குமுதா மகள் நாகலட்சுமி என்பவர் 26/10/2018 அன்று
தற்கொலை செய்து கொண்டதாக காவல் துறை வழக்கு பதிவு செய்து உள்ளனர். இதனால்
பாதிப்பு உள்ளான பெற்றோர் தனது மகள் தற்க்கொலை செய்ய வில்லை கொலை
செய்யபட்டார் என்று மறுபடியும் பாதிக்கப்பட்ட பெறறோருடன்அருந்ததியர்
அமைப்புகள்
ஆதித்தமிழர் பேரவை
துனை பொதுச்செயலாளர்
தோழர்... வீரபாண்டியன்,
ஆதித்தமிழர் பேரவை
துனை பொதுச்செயலாளர்
தோழர்... வீரபாண்டியன்,
அருந்ததியர் விடுதலை கூட்டமைப்பு தலைவர் M. விஜயன் மற்றும் பொதுச் செயலாளர் ச. வல்லரசு
வே. ராமர் மாநில செய்தி தொடர்பாளர்
மற்றும் தேன் சுடர் பெண்கள் அமைப்பு ஒருங்கினைந்து தேனி மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்கானிப்பார் அலுவலகம் முற்றுகை செய்து நாகலட்சுமி சாவு தற்கொலை அல்ல கொலை என்றும் அந்த கொலைக்கு கரணமான கணவன், மாமியார் மற்றும் மாமனார் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க மனு கொடுக்கப்பட்டது
தகவல் தொழில்நுட்ப பிரிவு
#ஆதித்தமிழர்_பேரவை தமிழ்நாடு
வே. ராமர் மாநில செய்தி தொடர்பாளர்
மற்றும் தேன் சுடர் பெண்கள் அமைப்பு ஒருங்கினைந்து தேனி மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்கானிப்பார் அலுவலகம் முற்றுகை செய்து நாகலட்சுமி சாவு தற்கொலை அல்ல கொலை என்றும் அந்த கொலைக்கு கரணமான கணவன், மாமியார் மற்றும் மாமனார் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க மனு கொடுக்கப்பட்டது
தகவல் தொழில்நுட்ப பிரிவு
#ஆதித்தமிழர்_பேரவை தமிழ்நாடு
No comments:
Post a Comment