நாமக்கல் மாவட்டம் டாஸ்மாக் தலைமை அலுவலகம் முன்பு ஆதித்தமிழர் பேரவையின் சார்பில் டாஸ்மாக் தொழிலாளர் பேரவை துவக்க விழா நடைபெற்றது நிகழ்வில் பெயர் பலகையை திறந்து வைத்து கொடியை ஏற்றி வைத்து சிறப்புரை நிகழ்த்துகிறார் ஆதித்தமிழர்களின் முகவரி அய்யா அதியமான் நிகழ்வில் மாநில மாவட்ட நிர்வாகிகள் மற்றும் டாஸ்மாக் பணியாளர் பேரவை நிர்வாகிகள்
தகவல்
ஊடக பிரிவு
ஆதித்தமிழர் பேரவை
நாமக்கல் மாவட்டம்
செய்தியாளர் சந்திப்பு காணொளி
அய்யாவின் உரை
No comments:
Post a Comment