அண்மையச்செய்திகள்

Wednesday 10 October 2018

மூதாட்டியின்.நிலத்தை அபகரிக்க முயன்ற ஆதிக்க சமூகத்தினர் களத்தில் ஆதித்தமிழர் பேரவையினர்

அருந்ததிய மூதாட்டியின்.நிலத்தை அபகரிக்க முயன்ற ஆதிக்க சமூகத்தினர்- -- வீரியத்துடன் களத்தில் இறங்கி நிலத்தை மீட்டு கொடுத்த.ஆதித்தமிழர் பேரவையினர்

இன்று.! 9-10-2018 மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா கல்லூத்து கிராமத்தில் மறைந்த குள்ளிமுத்தன் பகடைக்கு பாத்தியப்பட்ட புலஎண்.106/2C ல் 0.11.00 ஏர்ஸ் புஞ்சை நிளம் அதாவது எனது கணவருக்கு சொந்தமான பூர்வீக நிளத்தை சாதிஆதிக்க கள்ளர் சாதியினர் நிலத்தில் வேலைசெய்து கொண்டிருந்த என் மகனை தடுத்து சக்கிலியப்பயலே நிளத்தில் காலவெச்ச வெட்டி கொன்னுருவேன் என தகாத வார்த்தைகளால் என் சாதியை இழிவாக பேசியும் என்னை திட்டி அரிவாளால் வெட்டவந்த, கொலை மிரட்டல் விடுத்தது சம்மந்தமாக புகார்மனுவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார்மனு கெடுத்தபோது உடன் மாநில இனளஞர் அணிசெயலாளர் தோழர் இரா.செல்வம், தெற்கு புறநகர் மாவட்டத்தலைவர் தோழர் அ.முக்கையா மாவட்டச்செயலாளர் தோழர் க.மல்லிகா மற்றும் தோழர் இராவணன் ஆகியோர் கலந்துகொண்டோம்.

தகவலுக்காக.

அ.முக்கையா
மாவட்டத்தலைவர்
புறநகர் மதுரை
தெற்கு மாவட்டம்.



No comments:

Post a Comment