அண்மையச்செய்திகள்

Tuesday 30 October 2018

கோவை மாநகராட்சி ஊழியர்களுக்கு வழங்கவேண்டிய தொகையை உடனடியாக வழங்க வலியுறுத்தி மாநகராட்சி அலுவலரிடம் மனு



கோவை மாநகராட்சிமாநகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்தம் துப்புரவு பணியாளர்களுக்கு 2.மாத சம்பளத்தை தீபாவளி போனஸ்சகவும். அரசனை 62 ன் படியும் உயர்த்திய சம்பளத்தையும் உடனே வழங்குமாறும். கோவை மாநகராட்சி. நகர் நல அதிகாரி .Ch0 .சந்தித்து மணு கொடுக்கப்பட்டது. களத்தில்.

ஆதித்தமிழர் பேரவை பொது செயலாளர் கோவை ரவிக்குமார்.

பேரவை சார்பில். vh road மகேஷ்வரி மனிபராதி .சுப்பரமனி. ஆட்டோ வெள்ளிங்கிரி. தர்மராஜ்.பேரூர் ராஜேந்திரன்.

பேரவை தெழிற்சங்கம் சர்பாக. மாசானம். சரவணன். சொசைட்டி டிரைக்கடர் ரவி. சரத்குமார். சுரேஷ். வெள்ளிங்கிரி .மகளிர் தலைவி
சாந்தமணி. மஞ்சு. vh road ராமகிருஷ்ணன். மற்றும் பலர் கலந்து கொண்டா னர். .👍 ஜெய் பீம்


No comments:

Post a Comment