அண்மையச்செய்திகள்

Monday 29 October 2018

தருமபுரி மாவட்ட ஆதித்தமிழர் பேரவை செயற்குழு நடைபெற்றது.


தர்மபுரி மாவட்டம் சார்பில் தர்மபுரி நகரத்தில் மாவட்ட செயற்குழு ஒருங்கிணைப்பாளர் முருகன் தலைமையில் நடைபெற்றது சிறப்பு அழைப்பாளர்களாக பொதுச்செயலாளர் கோவை ரவிக்குமார் மாநில இளைஞரணி துணை செயலாளர் சிவா மாநில மாணவரணி செயலாளர் மாதேஷ் பங்கேற்று கருத்துரை வழங்கினர் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு மாநில தலைமைக்கு பரிந்துரை செய்யப்பட்டது முருகன் உள்ளிட்ட சுமார் 30 தோழர்கள் பங்கேற்றனர்




No comments:

Post a Comment