அண்மையச்செய்திகள்

Tuesday 16 October 2018

வீரத்தாய் குயிலிக்கு வீரவணக்கம் செலுத்த ஆதித்தமிழர் பேரவை சார்பில் தொடுக்கப்பட்ட வழக்கு வெற்றி.

#வீரத்தாய்_குயிலிக்கு_வீரவணக்கம் #செலுத்த_ஆதித்தமிழர்_பேரவை #சார்பில்_தொடுக்கப்பட்ட_வழக்கு #வெற்றி.
**********************
தமிழ்க அரசே!
காவல் துறையே!!
அஞ்சமாட்டோம்! அஞ்சமாட்டோம்!!
அடக்குமுறைக்கு அஞ்சமாட்டோம்!!!
அதியமானின் தம்பிகள் நாங்கள் அடக்குமுறைக்கு அஞ்சமாட்டோம்!
முறியடித்து முன்னேறுவோம்!!
பதினெட்டாம் நூற்றாண்டில் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனிக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடிய பெண் போராளி வீரமங்கை குயிலி அவர்களின்
238 வது நினைவு நாளில் ஆதித்தமிழர் பேரவையின் சார்பில் வீரவணக்கம் செலுத்த #அய்யா_அதியமான் அவர்களின் வழிகாட்டுதலில் படி மாநில துணைப்பொதுச்செயலாளர் தோழர்.கபீர்நகர் #கார்த்திக் அவர்கள் கடந்த 04-10-2018 அன்று அனுமதி கோரி சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு மனு கொடுத்தார்.
குயிலிக்கு வீரவணக்கம் செலுத்த காவல் துறை அனுமதி மறுத்த நிலையில் மதுரை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.
இன்று வழக்கு விசாரணையில் ஆதித்தமிழர் பேரவைக்கு சாதாரணமாக குயிலிக்கு வீரவணக்கம் செலுத்த அனுமதி வழங்கி தீர்பளித்தது என்பதை மகிழ்சியுடன் தெரிவித்து கொள்ளிறேன்.
தகவலுக்காக,
கபீர்நகர்.கார்த்திக்
மாநில துணைப்பொதுச்செயலாளர்
ஆதித்தமிழர் பேரவை.

No comments:

Post a Comment