அண்மையச்செய்திகள்

Thursday 25 October 2018

தோழர் சுந்தரவல்லி அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்போம் -- ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் அதியமான்

தோழர் சுந்தரவல்லி அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்போம் -- ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் அதியமான்
தோழர் சுந்தரவள்ளி அவர்கள் மீது பிணையில் வெளி வரமுடியாத பல்வேறு பிரிவுகளில் வழக்கு தொடுத்து இருக்கும் தமிழக அரசை வன்மையாக கண்டிக்கிறேன் .
தமிழக அரசு தன்னுடைய மக்கள் விரோதப் போக்கை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும்..
தோழர் சுந்தரவல்லிக்கு ஆதரவாக குரல் கொடுப்போம்.

No comments:

Post a Comment