அண்மையச்செய்திகள்

Wednesday 23 December 2015

டிசம்பர் 24 பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் நினைவு தினம் திருச்சி மாவட்டம் ஆதித்தமிழர் பேரவை சார்பாக வீரவணக்கம் செலுத்தப்பட்டது

இன்று 24/12/2015,,காலை 07:30 மணிக்கு,
திருச்சி மாவட்ட ஆதித்தமிழர் பேரவை சார்பாகவும்,பொறியாளர் பேரவை சார்பாகவும் திருவெறும்பூர் பெரியார் படிப்பகத்தில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
தோழர்கள்: எழில்புத்தன்,மணியரசு,திருவீரன்.


 (தமிழகம் முழுவதும் ஆதித்தமிழர் பேரவையினர் தந்தை பெரியாருக்கு வீரவணக்கம் செலுத்தினர்) 





No comments:

Post a Comment