அண்மையச்செய்திகள்

Tuesday 15 December 2015

ஆதித்தமிழர் பேரவை ஆட்சியர் அலுவலகம் முற்றுகை போராட்டம்- 14 டிசம்பர் 2015 - ஊடக செய்திகளின் தொகுப்பு மற்றும் புகைப்படங்கள்

 சென்னையில் தோழர்கள் கைது:
""""""
சென்னை தலைமைசெயலத்தில் "பிற மாவட்டங்களிலிருந்து அழைத்து வரப்பட்ட துப்புரவு தொழிலாளர்களை உடனே திருப்பி அனுப்ப வேண்டும்" என்ற கோரிக்கை மனு கொடுக்க சென்ற அருந்ததிமைந்தன், சோழன், மதுரை அறிவழகன், தலித்ராஜா ஆகியோரை 100 போலீசார் சுற்றி வளைத்து கைது செய்து பூங்கா காவல் நிலையத்தில் விசாரணை நடத்தினர்.

பலத்த பாதுகாப்பில் தலைமை செயலகம்
********
ஆதித்தமிழர் பேரவை முற்றுகை போராட்ட அறிவிப்பின் எதிரொலியாக தலைமை செயலகத்திற்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. காலையிலிருந்தே நீலச்சட்டையுடன் சென்ற காதலர்களையும் கூட விட்டு வைக்கவில்லையாம்! காலையிலிருந்தே, பசியோடு காத்துக்கிடந்ததாக போலீசார் ஆதித்தமிழர் பேரவையினரிடம் புலம்பியுள்ளனர்.

ஆட்சியர் அலுவலக முற்றுகை போராட்ட எதிரொளி!
அழைத்துச்சென்ற துப்புரவு தொழிலாளர்களை திருப்பி அனுப்பும் நெருக்கடியில் அரசு!!
••••••••••••••••
துன்பப்படும் தூய்மைத் தொழிலாளர்களை மீட்டெடுக்கவும்,
சென்னையில் தேங்கிகிடக்கும் ஒரு லட்சம் "டன்" குப்பைக்கழிவுகளை அள்ளிச்சுமக்க வற்புறுத்தும் அரசின் ஆதிக்கபோக்கை கண்டித்தும்,
தொண்டு நிறுவனங்களின் துணைகொண்டும், அரசிடம் உள்ள இயந்திரத்தின் மூலம் சென்னையை சேர்ந்த மக்களே, அவரவர் பகுதி குப்பைகளை அள்ளிக்கொள்ளட்டும் எனவும்,
அரசின் வெவ்வேறு துறைகளில் வேலை தருகிறோம் என்று ஆசைவார்த்தை காட்டி அழைத்து சென்ற இளைஞர்களையும், தூய்மைத் தொழிலாளர்களையும் உடனே திருப்பி அனுப்ப வேண்டும் எனவும்,
14 டிசம்பர் 2015 அன்று அந்தந்த மாவட்ட ஆட்சியர்அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆதித்தமிழர் பேரவை நடத்திய போராட்டத்தின் விளைவாக, அழைத்து சென்ற துப்புரவு தொழிலாளர்களை கொஞ்சம் கொஞ்சமாக திருப்பி அனுப்புவதற்கு நடவடிக்கையில் இறங்கியுள்ளது தமிழக அரசு.

புதியதலைமுறை செய்தி வீடியோ : பொள்ளாச்சி : https://www.youtube.com/watch?v=_nogLIlKVjk

தினமணி செய்திகள்:
திருநெல்வேலி : ஆட்சியர் அலுவலகம் முற்றுகை: ஆதித்தமிழர் பேரவையினர் 12 பேர் கைது http://tinyurl.com/h5cc7mq
கரூர் : ஆட்சியரகத்தை முற்றுகையிட முயன்ற 18 பேர் கைது http://tinyurl.com/hu97bcf
மதுரை : முற்றுகைப் போராட்டத்துக்கு முயன்ற ஆதித் தமிழர் பேரவையினர் 38 பேர் கைது http://tinyurl.com/hauskm6
விருதுநகர் : விருதுநகரில் ஆதித்தமிழர் பேரவையினர் ஆர்ப்பாட்டம்: 24 பேர் கைது http://tinyurl.com/hrd7hb9

தி ஹிந்து நியூஸ்:
திருப்பூர் : Aathithamizhar Peravai members arrested: http://tinyurl.com/j6t76u4

தினகரன் செய்திகள்:

திருச்சி : கலெக்டர் அலுவலகம் முற்றுகையிட முயற்சி ஆதித்தமிழர்  பேரவையினர் கைது: http://tinyurl.com/z3dxwkf
ஈரோடு : இறந்த துப்புரவு தொழிலாளிக்கு இழப்பீடு கேட்டு ஈரோடு கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட வந்த 9 பேர் கைது: http://tinyurl.com/jjvpk2h
மதுரை: ஆதித்தமிழர் பேரவையினர் கைது: http://tinyurl.com/homl467

தினமலர் செய்திகள் :

தேனி: முற்றுகை போராட்டம்: http://www.dinamalar.com/news_detail.asp?id=1410448

கரூர் : கலெக்டர் ஆபீஸ் முன் முற்றுகை: தள்ளுமுள்ளால் 18 பேர் கைது: http://tinyurl.com/ztjalhj
திருப்பூர் : துப்புரவு தொழிலாளர்கள் சென்னையில் பரிதவிப்பு: http://www.dinamalar.com/district_detail.asp?id=1410338

தினத்தந்தி செய்திகள்:

விருதுநகர்: துப்புரவுப் பணியாளர்களை திருப்பி அனுப்ப வலியுறுத்தி ஆதித்தமிழர்  பேரவையினர் முற்றுகை 2 பெண்கள் உள்பட 24 பேர் கைது : http://tinyurl.com/gtl6thf

ஈரோடு: கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற ஆதித்தமிழர் பேரவையினர் கைது: http://tinyurl.com/j4rgbbd

நெல்லை: ஆட்சியர் அலுவலகம் முற்றுகை: ஆதித்தமிழர்  பேரவை போராட்டம்: http://tinyurl.com/jthlgs3













No comments:

Post a Comment