அண்மையச்செய்திகள்

Wednesday 16 December 2015

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடலூர் மக்களுக்கு அய்யா அதியமான் அவர்கள் இன்று (16.12.15)நேரில் சந்தித்து நிவாரணம் வழங்கினார். உடன் பொதுசெயலாளர் மற்றும் நீலப்படை போராளிகள்

மழைவெள்ளப் பெருக்கால் முற்றிலும் அழிவுக்குள்ளான
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகில் உள்ள பெரியகாட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த ஒடுக்கப்பட்ட மக்கள் 113 குடும்பங்களுக்கு,
தற்போது..
ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் அதியமான் அவர்கள் நிவாரணம் வழங்கி ஆறுதல் கூறினார். உடன் பேரவை தோழர்கள்.




















No comments:

Post a Comment