அண்மையச்செய்திகள்

Monday 14 December 2015

சென்னையில் ஆதித்தமிழர் பேரவை )துன்பப்படும் தூய்மைத் தொழிலாளர்களை தலைமைசெயலத்தில் கோரிக்கை மனு கொடுக்க சென்ற பேரவையினரை 100 போலீஸ்படை சுற்றி வளைத்து கைது

சென்னையில் ஆதித்தமிழர் பேரவை )துன்பப்படும்  தூய்மைத் தொழிலாளர்களை தலைமைசெயலத்தில் கோரிக்கை மனு கொடுக்க சென்ற ‪#‎அருந்ததி_மைந்தன்‬, ‪#‎சோழன்‬, ‪#‎மதுரை_அறிவழகன்‬ தலித்.‪#‎ராஜா‬ ஆகியோரை 100 போலீஸ்படை சுற்றி வளைத்து கைது செய்து பூங்கா காவல் நிலையத்தில் விசாரணை நடத்தி வருகிறது.

No comments:

Post a Comment